Tag: srilankapolice

பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு; எதிர்வரும் 26 கடைசி திகதி

பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு; எதிர்வரும் 26 கடைசி திகதி

2025 ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளின் தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை அனுமதிப்பது (தரம் 5 மற்றும் 6 தவிர்த்து) தொடர்பில் கல்வி, ...

நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்விற்கான மின்சார செலவு 2 மில்லியன்; மனுவை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்விற்கான மின்சார செலவு 2 மில்லியன்; மனுவை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண கொண்டாட்டங்களுக்காக இலங்கை மின்சார வாரியத்திலிருந்து (CEB) ரூ.2 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள மின்சாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் ...

மக்களை ஏற்றி நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு புதிய விதிமுறை

மக்களை ஏற்றி நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு புதிய விதிமுறை

நீண்ட தூர பயணங்களில் மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு விரைவில் புதிய விதிமுறை அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது ...

அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு

அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு

அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை எதிர்வரும் ஐப்பசி மாதம் 9ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் இடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்த ...

24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 3 இலட்சத்தை எட்டியது

24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 3 இலட்சத்தை எட்டியது

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11) தங்க விற்பனை நிலவரப்படி, ...

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விஜயம்

குருக்கள் மடம் மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விஜயம்

குருக்கள் மடத்தில் உள்ள மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை நேரில் சென்று நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். 1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை ...

குருக்கள்மடம் படுகொலை விவகாரம்; நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள நீதி அமைச்சர் உறுதி

குருக்கள்மடம் படுகொலை விவகாரம்; நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள நீதி அமைச்சர் உறுதி

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட அறிக்கை சமர்ப்பித்து குருக்கள்மடம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம் ...

புலிகள் கொன்றதாக கூறப்படும் சில கொலைகளை செய்தவர்கள் ஈ.பி.டி.பியினர்; வெளியாகியுள்ள பகீர் தகவல்

புலிகள் கொன்றதாக கூறப்படும் சில கொலைகளை செய்தவர்கள் ஈ.பி.டி.பியினர்; வெளியாகியுள்ள பகீர் தகவல்

தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன் , சட்டத்தரணி மகேஸ்வரி , ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர் கே.எஸ் ராஜா உள்ளிட்ட பலரை படுகொலை செய்தவர்கள் ஈ.பி.டி.பி யினர், படுகொலை ...

Page 632 of 742 1 631 632 633 742
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு