Tag: politicalnews

செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம்; சட்டத்தரணி நிரஞ்சன்

செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம்; சட்டத்தரணி நிரஞ்சன்

செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார் ஜேர்மனியின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என ...

சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளருக்கு விளக்கமறியல்

சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளருக்கு விளக்கமறியல்

சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க புறகோட்டையில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் ...

தொண்டைமனாறு ஏரியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம்

தொண்டைமனாறு ஏரியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம்

யாழ்ப்பாணம் - தொண்டைமனாறு பகுதியில் ஏரியிலிருந்து உடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். அச்சுவேலி காவல்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் ,40 வயதுடைய ராஜலிங்கம் ...

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற 06 வயது சிறுமி கடல் அலையில் சிக்குண்டு உயிரிழப்பு

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற 06 வயது சிறுமி கடல் அலையில் சிக்குண்டு உயிரிழப்பு

தங்காலையிலுள்ள மடிலா கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆறு வயது சிறுமி அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் இன்று (13) இடம்பெற்றுள்ளது. ...

“பல்லை உடைப்பேன்”; சீலரத்ன தேரரின் பேச்சால் வெடித்தது சர்ச்சை

“பல்லை உடைப்பேன்”; சீலரத்ன தேரரின் பேச்சால் வெடித்தது சர்ச்சை

ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்ன தேரர், ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கோபம் கொண்டு 'பல்லை உடைப்பேன்' என கடும் தொனியில் தெரிவித்த கருத்து பெரும் ...

இலவச கல்வியை முடித்துவிட்டு வெளிநாடு செல்பவர்களிடம் கல்விச் செலவை அறவிடுமாறு கோரிக்கை

இலவச கல்வியை முடித்துவிட்டு வெளிநாடு செல்பவர்களிடம் கல்விச் செலவை அறவிடுமாறு கோரிக்கை

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் மாணவர்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறி, மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ...

இலங்கையில் மறைந்துள்ள இராவணனின் 19 விமானங்களை மீட்க அரசு திட்டமென போலி செய்தி

இலங்கையில் மறைந்துள்ள இராவணனின் 19 விமானங்களை மீட்க அரசு திட்டமென போலி செய்தி

இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL), இராவண மன்னனுடன் தொடர்புடைய 19 விமானங்களை மீட்க திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்துள்ளது. மேலும், குறித்த திட்டம் ...

இலங்கையில் கஞ்சா பயிரிட ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி

இலங்கையில் கஞ்சா பயிரிட ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி

இலங்கையில் கஞ்சா பயிரிட ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த செய்தியில் தெரிவிக்கப்படுவதாவது, கடுமையான நிபந்தனைகளின் கீழ், இலங்கையில் ...

பொதுமக்கள் பொலிஸ்மா அதிபரை நேரடியாக தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

பொதுமக்கள் பொலிஸ்மா அதிபரை நேரடியாக தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தனியுரிமையை பாதுகாப்பதற்காகவும், குற்றங்கள் மற்றும் அவர்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சனைகளின் போது நேரடியாக பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை தொடர்புக் ...

திருகோணமலை விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பிற்க்காக துப்பாக்கிகள் வழங்கி வைப்பு

திருகோணமலை விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பிற்க்காக துப்பாக்கிகள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் அறுவடை காலத்தில் காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக காற்றழுத்த துப்பாக்கிகள் (Air Guns) வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான நிகழ்வும், துப்பாக்கியை இயக்குவது தொடர்பான பயிற்சியும் ...

Page 657 of 753 1 656 657 658 753
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு