Tag: srilankapolice

இந்தியர்களை இராணுவத்தில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும்; ரஷ்யாவிற்கு இந்தியா வலியுறுத்தல்

இந்தியர்களை இராணுவத்தில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும்; ரஷ்யாவிற்கு இந்தியா வலியுறுத்தல்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 வருடங்களாக போர் நடைப்பெற்று வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா இப்போரை தொடங்கியது. அந்த ...

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் தெரிவு

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவு செய்யப்பட்டார். ...

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பரிசோதனை

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பரிசோதனை

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை போக்குவரத்து பரீசோதகர்களினால் இன்று (12) பரீட்சிக்கப்பட்டன. நாடாவியரீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை செயல்படுத்துவதற்கு ...

மட்டு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சுபியான் மாகாண ஆணையாளராக பதவியேற்றார்

மட்டு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சுபியான் மாகாண ஆணையாளராக பதவியேற்றார்

கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மாகாண ஆணையாளராக நிந்தவூரைச் சேர்ந்த எம்.பி.எம். சுபியான் நேற்று (11) பதவியேற்றார். இலங்கை நிர்வாக சேவை ...

கல்முனை மாநகர சபை தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்

கல்முனை மாநகர சபை தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்

கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் முகமாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த காலங்களில் ...

உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கவில்லை; குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கவில்லை; குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குத் ...

அத்துரலியே ரதன தேரருக்கு பிணை வழங்கியது நுகேகொடை நீதவான் நீதிமன்றம்

அத்துரலியே ரதன தேரருக்கு பிணை வழங்கியது நுகேகொடை நீதவான் நீதிமன்றம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரருக்கு பிணையில் செல்ல நுகேகொடை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2020 ஆம்ஆண்டு பொதுத் தேர்தலில் கட்சியின் தேசியப் பட்டியல் ...

தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்தவே மகிந்த அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டார்; சரத்வீரசேகர

தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்தவே மகிந்த அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டார்; சரத்வீரசேகர

தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ...

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையின் மாகாண சபைகளில் பல்வேறு பதவிகளுக்கான 61,835 வெற்றிடங்கள் தற்போது நிரப்பப்படாமல் உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். ...

நாட்டிற்குள் சட்டவிரோதமாக பாம்புகள் கொண்டுவந்த பெண் கைது

நாட்டிற்குள் சட்டவிரோதமாக பாம்புகள் கொண்டுவந்த பெண் கைது

சட்டவிரோதமாக பாம்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் ...

Page 623 of 734 1 622 623 624 734
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு