Tag: srilankapolice

தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்தவே மகிந்த அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டார்; சரத்வீரசேகர

தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்தவே மகிந்த அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டார்; சரத்வீரசேகர

தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ...

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையின் மாகாண சபைகளில் பல்வேறு பதவிகளுக்கான 61,835 வெற்றிடங்கள் தற்போது நிரப்பப்படாமல் உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். ...

நாட்டிற்குள் சட்டவிரோதமாக பாம்புகள் கொண்டுவந்த பெண் கைது

நாட்டிற்குள் சட்டவிரோதமாக பாம்புகள் கொண்டுவந்த பெண் கைது

சட்டவிரோதமாக பாம்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் ...

குடிபோதையில் கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் பாம்பு தீண்டி உயிரிழப்பு

குடிபோதையில் கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் பாம்பு தீண்டி உயிரிழப்பு

குடிபோதையில் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழ்நாடு வேலூர் மாவட்டம் காமாட்சி அம்மன் ...

இனி இந்த உலகில் பலஸ்தீன நாடு என்று எதுவுமில்லை- இந்த நிலம் எங்களுடையது மட்டுமே; நெதன்யாகு

இனி இந்த உலகில் பலஸ்தீன நாடு என்று எதுவுமில்லை- இந்த நிலம் எங்களுடையது மட்டுமே; நெதன்யாகு

இனி இந்த உலகில் பலஸ்தீன நாடு என்று எதுவுமில்லை, அந்த நிலம் தங்களுக்கு சொந்தம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் ...

நான் அரசியலை விட்டு போகமாட்டேன்; சமல் ராஜபக்ஷ

நான் அரசியலை விட்டு போகமாட்டேன்; சமல் ராஜபக்ஷ

நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியலுக்குள் வந்துவிட்டால் அதனைக் கைவிட முடியாது. ...

10 ஆயிரம் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் காரைத்தீவு பொலிஸ் அதிகாரி கைது

10 ஆயிரம் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் காரைத்தீவு பொலிஸ் அதிகாரி கைது

அம்பாறை - காரைத்தீவு காவல்நிலையத்தில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் ஒருவர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவமொன்று தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதற்காக சாய்ந்தமருதைச் ...

பாதாள குழுக்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய விசேட வசதிகள் ஏற்பாடு

பாதாள குழுக்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய விசேட வசதிகள் ஏற்பாடு

பாதாள குழுக்களுடன் தொடர்புடைய எவரும் தப்பித்துச் செல்ல இடமளிக்க முடியாது. வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழுக்களின் 72 உறுப்பினர்களை கைது செய்வதற்கு சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது என ...

இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் ஆரம்பமான ஆன்மீக பாதயாத்திரை வெருகலம்பதியை சென்றடைந்தது

இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் ஆரம்பமான ஆன்மீக பாதயாத்திரை வெருகலம்பதியை சென்றடைந்தது

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஏழு நாட்களைக் கொண்ட ஆன்மீக பாதயாத்திரை நேற்று வியாழக்கிழமை (11) ...

இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் இரத்து ;சுஜீவ சேனசிங்க அறிவிப்பு

இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் இரத்து ;சுஜீவ சேனசிங்க அறிவிப்பு

இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை அமைக்கும் முயற்சியை தாம் தவறுதலாக மேற்கொண்டதாகக் கூறி, அதனை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி ...

Page 623 of 734 1 622 623 624 734
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு