குடிபோதையில் கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் பாம்பு தீண்டி உயிரிழப்பு
குடிபோதையில் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழ்நாடு வேலூர் மாவட்டம் காமாட்சி அம்மன் ...










