அம்பாறை மாவட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்; மக்களுக்கு அச்சுறுத்தல்
அம்பாறை மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை நிறைவடையும் தருவாயில் 100க்கும் மேற்பட்ட யானைகள் தினமும் வருகை தந்த வண்ணம் உள்ளதாக மக்கள் தெரிவித்தனர். குறிப்பாக சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி, மாவடிப்பள்ளி, ...










