Tag: election

சினிமா பாணியில் மட்டு நீதிமன்றத்துக்கு முன்னால் பெண்ணொருவர் கடத்தல்

சினிமா பாணியில் மட்டு நீதிமன்றத்துக்கு முன்னால் பெண்ணொருவர் கடத்தல்

மட்டக்களப்பில் இந்திய சினிமாவில் வரும் காட்சி போல நீதிமன்றத்துக்கு சென்று வெளியே வந்த பெண் ஒருவரை பெண் ஒருவர் உட்பட்ட ஒரு குழுவினர் இணைந்து அவரின் வாயை ...

தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

2022 ஆம் ஆண்டு கொழும்பு, காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை தாக்கியவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில், தேசபந்து தென்னகோன் தனது கடமைகளைச் செய்யத் தவறியமையினால் ...

400 கிராம் அயடின் கலந்த உப்பின் விலை 20 ரூபாயால் குறைப்பு

400 கிராம் அயடின் கலந்த உப்பின் விலை 20 ரூபாயால் குறைப்பு

அயடின் கலந்த லக் உப்பின் விலையை லங்கா உப்பு நிறுவனம் குறைத்துள்ளது. நிறுவனத்தின் தலைவர் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, ...

நாளை ஆரம்பமாகவிருத்த தொழிற்சங்க நடவடிக்கையை திடீரென ஆரம்பித்தது நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம்

நாளை ஆரம்பமாகவிருத்த தொழிற்சங்க நடவடிக்கையை திடீரென ஆரம்பித்தது நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம்

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியத்தினால் நாளை மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று (20) காலை 8 மணிமுதல் கம்பஹா பொது வைத்தியசாலையில் திடீரென ...

கஞ்சா பயிரிட அரசு வழங்கிய அனுமதிக்கு இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை

கஞ்சா பயிரிட அரசு வழங்கிய அனுமதிக்கு இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை

வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவை இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) கடுமையாக எதிர்த்துள்ளது. இந்த முடிவு சுகாதார, சமூக மற்றும் பொருளாதார அபாயங்களை ...

தரநிலையை பூர்த்தி செய்யாத பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட மாட்டார்கள்; கல்வி அமைச்சு

தரநிலையை பூர்த்தி செய்யாத பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட மாட்டார்கள்; கல்வி அமைச்சு

தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யாது கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற, நபர்கள் இனி ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தனியார் பல்கலைக்கழகங்கள் ...

கட்டுநாயக்கவில் இதுவரை 1338 ஓட்டுநர் உரிமங்கள் வெளிநாட்டவருக்கு வழங்கிவைப்பு

கட்டுநாயக்கவில் இதுவரை 1338 ஓட்டுநர் உரிமங்கள் வெளிநாட்டவருக்கு வழங்கிவைப்பு

கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், போக்குவரத்து திணைக்கள அலுவலகம் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை 1338 ஓட்டுநர் உரிமங்கள் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு வரும் வெளிநாட்டினரின் வசதிக்காக ஒகஸ்ட் ...

சுகாதார அமைச்சு ஊழியர்களின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடை நிறுத்தம்

சுகாதார அமைச்சு ஊழியர்களின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடை நிறுத்தம்

சுகாதார அமைச்சின் ஊழியர்கள் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய ...

ஏறாவூர் பற்றிலிருந்த நீர் பவுசர் வெலிமடை பிரதேச சபைக்கு மாற்றப்பட்டமைக்கு மாற்று வழி பெற்றுத்தருமாறு கோரிக்கை

ஏறாவூர் பற்றிலிருந்த நீர் பவுசர் வெலிமடை பிரதேச சபைக்கு மாற்றப்பட்டமைக்கு மாற்று வழி பெற்றுத்தருமாறு கோரிக்கை

மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையிலிருந்த நீர் பவுசர் வாகனத்தை பெற்றுச் செல்ல நேற்று (20) காலை செங்கலடி பிரதேச சபைக்கு வருகை தந்த ...

வருகையை கைரேகையில் பதிய விருப்பமில்லாத அஞ்சல் ஊழியர்கள் வேறு வேலை தேடலாம்; நளிந்த ஜயதிஸ்ஸ

வருகையை கைரேகையில் பதிய விருப்பமில்லாத அஞ்சல் ஊழியர்கள் வேறு வேலை தேடலாம்; நளிந்த ஜயதிஸ்ஸ

மேலதிக நேரக் கொடுப்பனவு போதுமானதாக இல்லை அல்லது கைரேகை வருகை முறையை ஏற்க முடியாதவர்கள் வேறு இடங்களில் வேலை தேடலாம் என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்தியர் ...

Page 628 of 710 1 627 628 629 710
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு