Tag: srilankapolice

மட்டக்களப்பில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற இரவு கடுகதி புகையிரதத்தில் ஜீவபுரம் பகுதியில் நேற்று (6) இரவு புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர். சந்திவெளி ...

எமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை-உண்மையை வெளிப்படுத்தும் வரை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம்; நாமல்

எமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை-உண்மையை வெளிப்படுத்தும் வரை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம்; நாமல்

எமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை. சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணைபோகவில்லை. போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த இடமளிக்க போவதில்லை. உண்மையை வெளிப்படுத்தும் வரை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம்.நுவரெலியாவில் ...

செங்கடல் உள்வழியாக செல்லும் மைக்ரோசொப்ட் கேபிள்கள் துண்டிப்பு

செங்கடல் உள்வழியாக செல்லும் மைக்ரோசொப்ட் கேபிள்கள் துண்டிப்பு

உலகளாவிய இணைய சேவையில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது. செங்கடலில் உள்ள பல சர்வதேச கேபிள்கள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளதாக மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவை செங்கடல் உள்வழியாக ஆப்பிரிக்கா ...

ஹட்டனில் விற்பனைக்கு வைத்திருந்த மதுபான போத்தல்கள் மீட்பு

ஹட்டனில் விற்பனைக்கு வைத்திருந்த மதுபான போத்தல்கள் மீட்பு

பூரணை தினமான இன்று (7) ஹட்டன் - எபோட்சிலி தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

ஜெனீவாவின் இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் அறிக்கையை நிராகரித்த இலங்கை

ஜெனீவாவின் இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் அறிக்கையை நிராகரித்த இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வுக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கு, ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரப் ...

நாட்டில் நிலவும் காணி பிரச்சினைகளைத் தீர்க்க ஐநா அரசுக்கு ஒத்துழைப்பு

நாட்டில் நிலவும் காணி பிரச்சினைகளைத் தீர்க்க ஐநா அரசுக்கு ஒத்துழைப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில், நீண்டகாலமாக நிலவும் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில், ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கத்திற்கு உதவவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதற்காக ஒரு புதிய திட்டத்தை ...

விபத்துக்களை தடுக்கும் நோக்கில் பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்தை மேற்கொள்ளத் தடை

விபத்துக்களை தடுக்கும் நோக்கில் பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்தை மேற்கொள்ளத் தடை

பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரையிலும், காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளை ...

இன்று சந்திர கிரகணம்; முடிந்ததும் இந்த விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க

இன்று சந்திர கிரகணம்; முடிந்ததும் இந்த விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க

கிரகணம் என்பது இந்து மதத்தில் மிக முக்கியமான காலமாக கருதப்படுகிறது. சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் என ஒரு ஆண்டுக்கு நான்கு அல்லது ஐந்து கிரகணங்கள் ...

மன்னார் தீவுப்பகுதிக்குள் காற்றாலை வேண்டாம் என பொதுமக்கள் எதிர்ப்பு

மன்னார் தீவுப்பகுதிக்குள் காற்றாலை வேண்டாம் என பொதுமக்கள் எதிர்ப்பு

மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பாக குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாட எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் ...

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சான்விரகுல் தெரிவு

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சான்விரகுல் தெரிவு

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சான்விரகுல் இன்று (05) தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பைத் தொடர்ந்து அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா, ...

Page 632 of 736 1 631 632 633 736
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு