Tag: mattakkalappuseythikal

கணேமுல்ல சஞ்சீவ கொலை; இஷாரா செவ்வந்தி வெளிப்படுத்தியுள்ள முக்கிய தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை; இஷாரா செவ்வந்தி வெளிப்படுத்தியுள்ள முக்கிய தகவல்

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த "கணேமுல்ல சஞ்சீவ" என்பவரின் படுகொலை தொடர்பாக, கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த கொலை ...

திருகோணமலையில் காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து

திருகோணமலையில் காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து

திருகோணமலை துறைமுகத்திலிருந்து மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் நேற்று (02) துறைமுகத்தின் வெளிப்புற வாயில் அருகே கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளாகியுள்ளது. திருகோணமலை துறைமுக வளாகத்தில் உள்ள புத்த ...

மட்டு கருவப்பங்கேணியில் ஐஸுடனும் திருப்பெருந்துறையில் கசிப்புடனும் இருவர் கைது

மட்டு கருவப்பங்கேணியில் ஐஸுடனும் திருப்பெருந்துறையில் கசிப்புடனும் இருவர் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி, மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை முற்றுகையிட்ட பொலிசார், பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவரை ...

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை செய்ய வேண்டும்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை செய்ய வேண்டும்

தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது முழுமையான சமூக வலைதளத் தடையை விதிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மார்வன் அதப்பத்து தெரிவித்துள்ளார். ...

இலங்கையில் 13000 குடும்பங்களுக்கு இன்னும் கழிப்பறை வசதி இல்லை

இலங்கையில் 13000 குடும்பங்களுக்கு இன்னும் கழிப்பறை வசதி இல்லை

இலங்கையில் 13,326 குடும்பங்களுக்கு இன்னும் முறையான கழிப்பறை வசதி இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவலை அண்மையில் வெளியிட்டுள்ளது. ...

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகள் இருவர் கைது

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகள் இருவர் கைது

இலங்கையில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவரும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர் ...

கிளிநொச்சி காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 7 பேர் கைது

கிளிநொச்சி காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 7 பேர் கைது

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருங்காலி காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நேற்று (02) முயற்சி ...

இலங்கையில் கைது செய்யப்பட்ட 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; விஜய் வலியுறுத்தல்

இலங்கையில் கைது செய்யப்பட்ட 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; விஜய் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வெற்றிக் ...

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று அதிகாலை (03) ஏற்ப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தானின் மசார்-இ-ஷெரிஃப் நகருக்கு அருகே இந்த நில நடுக்கம் ...

மஸ்கெலியாவில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது

மஸ்கெலியாவில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது

மஸ்கெலியா காவல் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (02) உரிமம் இல்லாமல் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மஸ்கெலியா காவல் நிலைய ...

Page 658 of 1242 1 657 658 659 1,242
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு