Tag: BatticaloaNews

அமெரிக்கர்களின் மிரட்டலுக்கு ஐரோப்பா நிச்சயம் அடிபணியாது; ஜேர்மனி எதற்கும் தயார்

அமெரிக்கர்களின் மிரட்டலுக்கு ஐரோப்பா நிச்சயம் அடிபணியாது; ஜேர்மனி எதற்கும் தயார்

எந்தவொரு அத்துமீறலுக்கும் ஐரோப்பா ஒருபோதும் அடிபணியாது என்றும், அத்தகைய சூழல் உருவானால் அதற்கான பதிலடி மிகவும் உறுதியானதாக இருக்கும் என்றும் ஜெர்மனி அதிபர் தெரிவித்துள்ளார். சர்வதேச அரசியல் ...

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை தற்போதைய அரசுக்கு ஏற்படும்; சாணக்கியன் எம்.பி. எச்சரிக்கை

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை தற்போதைய அரசுக்கு ஏற்படும்; சாணக்கியன் எம்.பி. எச்சரிக்கை

விவசாயம் தொடர்பில் புதிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட கோட்டாபய அரசுக்கு ஏற்பட்ட நிலை, கல்வி தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் இந்த அரசுக்கு ஏற்படும் நிலை ...

மட்டு ஏறாவூர் அருகே ஏற்பட்ட இரவு நேர விபத்து; இரு இளைஞர்கள் உயிரிழப்பு

மட்டு ஏறாவூர் அருகே ஏற்பட்ட இரவு நேர விபத்து; இரு இளைஞர்கள் உயிரிழப்பு

மட்டக்களப்பு – ஏறாவூரில் நேற்றிரவு (23) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு சுமார் 8 மணியளவில், ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதி, ...

தெஹிவளை துப்பாக்கிச் சூடு சம்பவம்; வெளிநாட்டு கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

தெஹிவளை துப்பாக்கிச் சூடு சம்பவம்; வெளிநாட்டு கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

தெஹிவளையில் கடந்த டிசம்பர் 6ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு ...

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் மீட்பு

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் மீட்பு

கிளிநொச்சி பரந்தன் உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளன விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் ...

அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24) தொடர்வதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது. தமது கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை ...

கட்டாரில் பணியாற்றி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.197 மில்லியன் பெற்றுத் தந்த இலங்கைத் தூதரகம்

கட்டாரில் பணியாற்றி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.197 மில்லியன் பெற்றுத் தந்த இலங்கைத் தூதரகம்

கட்டாரில் பணியாற்றிய போது உயிரிழந்த இலங்கையர்களின் குடும்ப உறவினர்களுக்காக, ரூ.197 மில்லியனுக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை தோஹாவில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய ...

மட்டு கல்லடி பழைய பாலத்தில் இருந்து குதித்த 20 வயது யுவதி உயிரிழப்பு!

மட்டு கல்லடி பழைய பாலத்தில் இருந்து குதித்த 20 வயது யுவதி உயிரிழப்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் இருந்து, சற்றுமுன்னர் குதித்த யுவதி, பிரதேச இளைஞர்கள் மற்றும் பொலிசாரினால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ...

அரசியலமைப்பு சபையின் சிவில் சமூக பிரதிநிதிகள் நியமனம்

அரசியலமைப்பு சபையின் சிவில் சமூக பிரதிநிதிகள் நியமனம்

அரசியலமைப்பு சபையில் சிவில் சமூக பிரதிநிதிகளாக பேராசிரியர் வசந்த செனவிரத்ன, ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரை நியமிக்க பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

Page 523 of 1316 1 522 523 524 1,316
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு