Tag: politicalnews

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த தீர்மானம்

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த தீர்மானம்

அரச, தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, ...

கடையடைப்பு போராட்டம் 18ஆம் திகதிக்கு மாற்றம்

கடையடைப்பு போராட்டம் 18ஆம் திகதிக்கு மாற்றம்

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னத்தை ஆட்சேபித்தும் முத்தையன்கட்டுக்குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ...

மகிந்த ராஜபக்ச என்பவர் சிலை வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய வீரர்; திலித் ஜயவீர

மகிந்த ராஜபக்ச என்பவர் சிலை வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய வீரர்; திலித் ஜயவீர

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் மஹிந்த ராஜபக்சவை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர ...

இலங்கையிலிருந்து பெண் ஒருவர் கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையிலிருந்து பெண் ஒருவர் கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து பெண் ஒருவர் கடல் வழியாகப் படகு மூலம் சென்று தரையிறங்கி தமிழகத்தின் அரிச்சல்முனையில் தஞ்சம் அடைந்துள்ளார். மன்னார் மாவட்டம், தலைமன்னார் கிராமத்தில் இருந்து நேற்று ...

200 ரூபாய் இலஞ்சம் பெற்ற போக்குவரத்து அதிகாரசபை ஊழியர் கைது

200 ரூபாய் இலஞ்சம் பெற்ற போக்குவரத்து அதிகாரசபை ஊழியர் கைது

பேருந்து அட்டவணையில் கையொப்பமிடுவதற்காக, ஒரு பயணத்திற்கு ரூபாய் 200 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் பொரளை மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நேரக் கண்காணிப்பாளர் ஒருவர், ...

நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராகிறார் பிரியந்த வீரசூரிய

நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராகிறார் பிரியந்த வீரசூரிய

நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பு சபை இன்று (12) சபாநாயகர் ...

இலங்கை மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பில் ஐநாவில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கை மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பில் ஐநாவில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர்

அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் "இலங்கையில் மனித ...

மீகொடை துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு

மீகொடை துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு

மீகொடையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ...

தற்போதைய பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இருக்காது; நளிந்த ஜயதிஸ்ஸ

தற்போதைய பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இருக்காது; நளிந்த ஜயதிஸ்ஸ

தற்போதைய பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இருக்காது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. ...

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாகரிடம் கையளிப்பு

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாகரிடம் கையளிப்பு

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை சபாநாயகரிடம் இன்று (12) நண்பகல் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ...

Page 655 of 750 1 654 655 656 750
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு