Tag: srilankapolice

வாகனத்தை கோரி  செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர்கள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டம்; உழவு இயந்திரத்தில் மட்டு கச்சேரிக்கு பயணம்

வாகனத்தை கோரி செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர்கள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டம்; உழவு இயந்திரத்தில் மட்டு கச்சேரிக்கு பயணம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு செல்வதற்கு தமக்கான வாகம் இல்லாததால் அதனை வழங்க கோரி செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்கள் செங்கலடியில் இருந்து ...

மிளகாய் தூள் தூவி கொள்ளை; முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அறிவித்தல்

மிளகாய் தூள் தூவி கொள்ளை; முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அறிவித்தல்

சாரதியைத் தாக்கி முச்சக்கர வண்டியொன்றைத் திருடிய சம்பவம் தொடர்பில் மொரகஹதென்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், சாரதியிடம் இருந்து 11 ஆயிரம் ரூபா பணம், இரண்டு கையடக்க ...

ஒரு சிறுமிக்காக நீதி கோரமுடியவில்லை என்றால் நாம் என்ன நிலையில் இருக்கிறோம்?; சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான்!

ஒரு சிறுமிக்காக நீதி கோரமுடியவில்லை என்றால் நாம் என்ன நிலையில் இருக்கிறோம்?; சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான்!

நாம் ஒரு சிறுமிக்காக துன்பப்படவில்லை என்றால், எம்மால் ஒரு சிறுமிக்காக நீதி கோரமுடியவில்லை என்றால், நாம் உண்மையில் எந்த நிலையில் இருக்கிறோம்? கடந்தகாலம் எம்மைத் துரத்துவதாக இதனைக் ...

வெளிநாடுகளிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவை ஊடாக இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சித் தகவல்

வெளிநாடுகளிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவை ஊடாக இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சித் தகவல்

உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸ், எதிர்வரும் 18ஆம் திகதி முதல் டுபாய் மற்றும் கொழும்பு இடையில் புதிய விமானத்தை பயணத்தில் ஈடுபடுத்தவுள்ளது. EK650/651 விமானங்களில் ...

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரியால் கோடிக்கணக்கில் மோசடி

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரியால் கோடிக்கணக்கில் மோசடி

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரி ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர் ...

முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு மரண தண்டனை விதிப்பு

முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு மரண தண்டனை விதிப்பு

அலிபேபி என்றழைக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வெலிகெபொல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கொடித்துவக்கு ஆராச்சிலக் வசந்தா என்பவர், ஒருவரைக் கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் ...

மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

அக்கரைப்பற்று பகுதியில் உள்ள மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. தண்ணீரில் மிதந்த குழந்தையை அவதானித்த உறவினர்கள், குழந்தையை அக்கரைப்பற்று ஆதார ...

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துக்கு பிரான்ஸின் சிலை

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துக்கு பிரான்ஸின் சிலை

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் கொள்கை வகுப்பாளராகவும் தத்துவாசிரியராகவும் இறுதி வரை செயற்பட்ட மறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் நினைவுச் சிலை அமைக்கப்படவுள்ளது. இந்நிலையில் ...

குழந்தை பெறுவதை ஒத்திவைக்கும் இளம் தலைமுறையினரால் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி

குழந்தை பெறுவதை ஒத்திவைக்கும் இளம் தலைமுறையினரால் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி

இளம் தலைமுறையினர் குழந்தை பெறுவதை ஒத்திவைப்பதால், இலங்கையில் பிறப்பு வீதம் கடுமையாகச் சரிந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின், 2025 உலக சனத்தொகை அறிக்கையை ...

முள்ளியவளையில் தங்க சங்கிலி பறிப்பு; கொள்ளையர்கள் இருவர் ஊர்மக்களால் மடக்கி பிடிப்பு

முள்ளியவளையில் தங்க சங்கிலி பறிப்பு; கொள்ளையர்கள் இருவர் ஊர்மக்களால் மடக்கி பிடிப்பு

மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்ணை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர்மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் முள்ளியவளையில் நேற்றையதினம் (15) இடம்பெற்றுள்ளது. ...

Page 694 of 744 1 693 694 695 744
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு