Tag: politicalnews

மன்னார் காற்றாலை திட்டத்துக்கான நிலங்களை புதிய முதலீட்டாளர்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை

மன்னார் காற்றாலை திட்டத்துக்கான நிலங்களை புதிய முதலீட்டாளர்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை

மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்காக இந்திய அதானி நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கான ஒப்பதங்களை மீண்டும் அழைத்துப் புதிய முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் ...

பேருந்து மோதியதில் கிராம உத்தியோகத்தர் உயிரிழப்பு

பேருந்து மோதியதில் கிராம உத்தியோகத்தர் உயிரிழப்பு

மாத்தளை - கைகாவல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மோதியதில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார். அவர் தொழிலுக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இந்த விபத்து ...

நல்லூரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ்ஸில் தீப்பரவல்

நல்லூரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ்ஸில் தீப்பரவல்

யாழ். நல்லூர் ஆலயத்திற்கு வந்தவர்களின் பஸ் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதால் அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது. தென்னிலங்கையில் இருந்து பஸ்ஸில் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்கள், நல்லூர் முத்திரை ...

நாட்டிலிருந்து 20 வீதமான மின்சார சபை பொறியியலாளர்கள் வெளியேறியுள்ளதாக தகவல்

நாட்டிலிருந்து 20 வீதமான மின்சார சபை பொறியியலாளர்கள் வெளியேறியுள்ளதாக தகவல்

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20 வீதமானோர் நாட்டில் இருந்து வௌியேறியுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் ...

மன்னாரில் 14 ஆவது நாளாக கறுப்புப் பட்டி அணிந்து மக்கள் போராட்டம்

மன்னாரில் 14 ஆவது நாளாக கறுப்புப் பட்டி அணிந்து மக்கள் போராட்டம்

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் சனிக்கிழமை (16) 14 ஆவது நாளாகவும் சுழற்சி ...

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் நாளை முதல் பணிப்புறக்கணிப்பு

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் நாளை முதல் பணிப்புறக்கணிப்பு

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் நாளை (17) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். நாளை மாலை 4.00 மணி ...

சம்மாந்துறையில் வெடிக்காத நிலையில் புதிய கைக்குண்டு மீட்பு

சம்மாந்துறையில் வெடிக்காத நிலையில் புதிய கைக்குண்டு மீட்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் வெடிக்காத நிலையில் புதிய கைக்குண்டு ஒன்றினை சிறுவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள அம்பாறை ...

24 மணிநேர பொலிஸ் தேடலில் 689 சந்தேக நபர்கள் கைது

24 மணிநேர பொலிஸ் தேடலில் 689 சந்தேக நபர்கள் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் 689 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றங்களுடன் தொடர்புடைய 24 பேரும் பிடியாணை ...

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் களமிறங்குவேன்; சஜித் பிரேமதாஸ

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் களமிறங்குவேன்; சஜித் பிரேமதாஸ

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் சிறுபான்மை பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இக் கூட்டத்தில் எதிர்கால அரசியல் திட்டங்கள் ...

மதுரங்குளியில் நீரில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு

மதுரங்குளியில் நீரில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு

புத்தளம் - மதுரங்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஏரியில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் நீரில்மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசவாசிகள் இணைந்து நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு, புத்தளம் ...

Page 639 of 740 1 638 639 640 740
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு