Tag: Battinaathamnews

இலங்கையில் 13000 குடும்பங்களுக்கு இன்னும் கழிப்பறை வசதி இல்லை

இலங்கையில் 13000 குடும்பங்களுக்கு இன்னும் கழிப்பறை வசதி இல்லை

இலங்கையில் 13,326 குடும்பங்களுக்கு இன்னும் முறையான கழிப்பறை வசதி இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவலை அண்மையில் வெளியிட்டுள்ளது. ...

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகள் இருவர் கைது

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகள் இருவர் கைது

இலங்கையில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவரும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர் ...

நவகிரி அணைக்கட்டுடனான பாலம் திறப்புவிழா ;நீர்பாசன அமைச்சர் உட்பட பலர் பங்கேற்பு

நவகிரி அணைக்கட்டுடனான பாலம் திறப்புவிழா ;நீர்பாசன அமைச்சர் உட்பட பலர் பங்கேற்பு

2028ஆம் ஆண்டு வெளிநாடுகளிலிருந்து அரசு இறக்குமதியான முழுமையாக நிறுத்தப்படும் என கமத்தொழில் கால்நடைவளங்கள் காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ...

கிளிநொச்சி காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 7 பேர் கைது

கிளிநொச்சி காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 7 பேர் கைது

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருங்காலி காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நேற்று (02) முயற்சி ...

இலங்கையில் கைது செய்யப்பட்ட 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; விஜய் வலியுறுத்தல்

இலங்கையில் கைது செய்யப்பட்ட 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; விஜய் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வெற்றிக் ...

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று அதிகாலை (03) ஏற்ப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தானின் மசார்-இ-ஷெரிஃப் நகருக்கு அருகே இந்த நில நடுக்கம் ...

மஸ்கெலியாவில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது

மஸ்கெலியாவில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது

மஸ்கெலியா காவல் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (02) உரிமம் இல்லாமல் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மஸ்கெலியா காவல் நிலைய ...

சாரதியின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து; சாரதி உயிரிழப்பு, இரு பெண்கள் படுகாயம்

சாரதியின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து; சாரதி உயிரிழப்பு, இரு பெண்கள் படுகாயம்

வல்பொல ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் இன்று (03) காலை மட்டக்களப்பிலிருந்து – கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற புலத்திசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் முச்சக்கர ...

அரசு வேலைக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்; 60,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு!

அரசு வேலைக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்; 60,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு!

அரச வேலைக்காக 60,000 ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்த்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். இந்த ஆட்சேர்ப்பிற்கு தேவையான நடவடிக்கைகள் ...

அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கிய அமுலாக்கத் துறை

அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கிய அமுலாக்கத் துறை

பணமோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரூ.3,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியின் குழும நிறுவனங்களுக்கு எதிராக, தொடரப்பட்ட ...

Page 692 of 2098 1 691 692 693 2,098
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு