Tag: politicalnews

முன்னாள் முதலமைச்சரின் எரிபொருள் கொடுப்பனவில் முறைகேடு

முன்னாள் முதலமைச்சரின் எரிபொருள் கொடுப்பனவில் முறைகேடு

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள் அளவுக்கு மேலதிகமாக 7,730,262 ரூபாய் செலுத்தப்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது அரசாங்கக் ...

மட்டக்களப்பில் வேகமாக அதிகரித்து வரும் வாய்ப்புற்று நோய்; விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

மட்டக்களப்பில் வேகமாக அதிகரித்து வரும் வாய்ப்புற்று நோய்; விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பில் வேகமாக அதிகரித்து வரும் வாய்ப்புற்று நோயை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம் சுகாதார வெகுஜன ஊடக அமைச்சர் வைத்திய கலாநிதி நலிந்த ...

சுற்றுலா தளங்களை பார்வையிட 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவச அனுமதி

சுற்றுலா தளங்களை பார்வையிட 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவச அனுமதி

மத்திய கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான திட்டங்களை பார்வையிட 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவச அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மத்திய கலாச்சார நிதிய நிர்வாக சபை இந்த ...

கைதான வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் பொலிஸ் பாதுகாப்புடன் சபை அமர்வில் பங்கேற்பு

கைதான வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் பொலிஸ் பாதுகாப்புடன் சபை அமர்வில் பங்கேற்பு

பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை அமர்வுக்கு உறுப்பினர் ஒருவர் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் பதிவாகியுள்ளது. சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான ...

கிண்ணியாவில்பாவனைக்கு உதவாத மீன்கள் கைப்பற்றப்பட்டு அழிப்பு

கிண்ணியாவில்பாவனைக்கு உதவாத மீன்கள் கைப்பற்றப்பட்டு அழிப்பு

கிண்ணியா A15 பிரதான வீதியில் பாவனைக்குதவாத மீன்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது, திருகோணமலை மாவட்ட கிண்ணியா நகர சபை ...

வீட்டின் முன் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது டிப்பர் ஏறியதில் உயிரிழப்பு

வீட்டின் முன் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது டிப்பர் ஏறியதில் உயிரிழப்பு

வவுனியா நெடுங்கேணியில் வீட்டின் முன் ஒழுங்கையில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது டிப்பர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். வவுனியா பட்டிக்குடியிருப்பு – நெடுங்கேணி துவரக்குளம் ...

வடக்கில் 16,000 ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட நடவடிக்கை

வடக்கில் 16,000 ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட நடவடிக்கை

வடக்கில் 16,000 ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளம், நீர்வளம் மற்றும் கடல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தொடர்புடைய நிலங்கள் ஏற்கனவே ...

வெருகல் பூநகர் பகுதியில் சமஷ்டி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

வெருகல் பூநகர் பகுதியில் சமஷ்டி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை - வெருகல் பூநகர் பகுதியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் சனிக்கிழமை (02) காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு ...

பேருந்து முன்னுரிமை பாதை சட்டம் மீண்டும் அமுலில்

பேருந்து முன்னுரிமை பாதை சட்டம் மீண்டும் அமுலில்

பேருந்து முன்னுரிமை பாதை சட்டம் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. காலி சாலையில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி ...

அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை; வேலணை பிரதேச சபை அறிவிப்பு!

அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை; வேலணை பிரதேச சபை அறிவிப்பு!

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், நடைமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மட்டுமல்லாது இயந்திரங்கள் மீதும் கடுமையான ...

Page 656 of 745 1 655 656 657 745
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு