Tag: Battinaathamnews

உயர்தர பரீட்சை நடைபெறும் திகதியை அறிவித்துள்ள பரீட்சைத் திணைக்களம்!

உயர்தர பரீட்சை நடைபெறும் திகதியை அறிவித்துள்ள பரீட்சைத் திணைக்களம்!

2024 க.பொ.த உயர்தர பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை ...

இலங்கை தமிழரசுக்கட்சி எதிர்க்கட்சியிலிருந்து ஜனநாயக ரீதியாக போராடும் செயற்பாட்டினை எப்போதும் முன்னெடுக்கும்; ஞா.சிறிநேசன்

இலங்கை தமிழரசுக்கட்சி எதிர்க்கட்சியிலிருந்து ஜனநாயக ரீதியாக போராடும் செயற்பாட்டினை எப்போதும் முன்னெடுக்கும்; ஞா.சிறிநேசன்

இலங்கை தமிழரசுக்கட்சி எதிர்க்கட்சியிலிருந்து ஜனநாயக ரீதியாக போராடும் செயற்பாட்டினை எப்போதும் முன்னெடுக்கும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார். ...

நிறுவனம் ஒன்று தாக்கல் செய்துள்ள மனுவில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ரணில்

நிறுவனம் ஒன்று தாக்கல் செய்துள்ள மனுவில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ரணில்

இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ...

கௌதம் கம்பீரின் மீது குற்றச்சாட்டு

கௌதம் கம்பீரின் மீது குற்றச்சாட்டு

இந்திய கிரிக்கட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் செயல் காரணமாகவே, இந்திய அணி, சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணியிடம் வெள்ளையடிப்பு தோல்வியை தழுவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ...

சுவிட்சர்லாந்தில் பெண்கள் புர்கா அணிந்தால் அபராதம்

சுவிட்சர்லாந்தில் பெண்கள் புர்கா அணிந்தால் அபராதம்

சுவிட்சர்லாந்தில் பெண்கள் புர்கா அணிந்தால் 900 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த புர்கா தடை 2025 ஜனவரியின் முதல் நாளில் ...

வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் கூறுவதை போன்று அரசு நடக்கவில்லை; பயங்கரவாத தடை சட்டம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர்

வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் கூறுவதை போன்று அரசு நடக்கவில்லை; பயங்கரவாத தடை சட்டம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை திருத்துவது அல்லது ஒழிப்பது தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தில் இந்த விடயம் விவாதத்திற்கு ...

இடியுடன் கூடிய கனமழை; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இடியுடன் கூடிய கனமழை; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது ...

ரணிலை கடுமையாக சாடியுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்

ரணிலை கடுமையாக சாடியுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தற்போது ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிடுவதற்கு அவருக்கு எவ்வித அறுகதையும் இல்லையென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ...

கனடாவில் போலி தொலைபேசிகள் குறித்து எச்சரிக்கை

கனடாவில் போலி தொலைபேசிகள் குறித்து எச்சரிக்கை

கனடாவில் போலி தொலைபேசி விற்பனை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலியான தொலைபேசிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. போலி தொலைபேசிகளை கொள்வனவு செய்த இருவர் பணத்தை ...

Page 648 of 1004 1 647 648 649 1,004
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு