இன்றைய வானிலை அறிக்கை
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மற்றும் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட ...
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மற்றும் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட ...
மிரிஹானவில் இலக்கத்தகடு அற்ற நிலையில் மீட்கப்பட்ட கார் தனது மனைவிக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுவதை முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ...
நாட்டில் குடும்பம் ஒன்றிற்கான மாதாந்தச் செலவு குறைவடைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளி விபரவியல் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துக்கோரள இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வருடத்தின் ...
எதிரிகளின் சவால்களுக்கு நாங்கள் அஞ்சப் பேவதில்லை. பின் நிற்கப் போவதில்லை. உங்களுக்காக நாங்கள் இருக்கின்றோம். அரசியலுக்கு மட்டுமல்லாமல் அரசியலுக்கு அப்பால் எங்களது சொந்த முயற்சியிலும் உதவத் தயாரக ...
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலளிப்பதில் ஈரான் கவனம் செலுத்த கூடாது என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கப் படைகள் மற்றும் பிராந்தியம் முழுவதும் உள்ள வசதிகளைப் பாதுகாப்பதில் உறுதியாக ...
கும்புக்கெடே - பன்னெக்கம நெலவ வீதியில் கும்புக்வெவ பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (27) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். நெரியாவ, கும்புக்கெடே பகுதியைச் சேர்ந்த ...
களுத்துறை, பேருவளை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் சாரதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தெரிவித்தனர். ...
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் ...
நிக்கவரெட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாசிவெவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக நிக்கவரெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். நிக்கவரெட்டிய ...
ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படுவத்த பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர். ராகம ...