தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (15) காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட ...
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (15) காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட ...
ஆபிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் இந்த நோய் பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். கடந்த வாரம் மட்டும் 107 பேர் ...
யாழில் இடம்பெற்ற விபத்தில் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் நேற்றைய தினம் (13) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை ...
யாழில் அமரர். திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கக் கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு யாழ்ப்பாணம் காவல்துறையினரால் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ...
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என ...
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கிலோ 460 கிராம் நிறையுடைய தங்க தூள் தொகையுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை ...
ஜனாதிபதித் தேர்தல் வாக்கு சீட்டு விநியோக பணிகள் நேற்றுடன் நிறைவு. வாக்குச்சீட்டுக்கள் கிடைக்காதவர்கள் தமது வசிப்பிட பிரதேசத்தில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்று தமது விபரங்களை உறுதிப்படுத்தி ...
முன்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் முகமாக கல்விக் கண்காட்சி நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் பேத்தாழை கலைமகள் முன்பள்ளியில் கடந்த திங்கட்கிழமை (09)அன்று ...
எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ...
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் (12) முன்னெடுக்கபப்ட்ட சோதனை நடவடிக்கையில், தனது ...