Tag: politicalnews

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது நிரூபிக்கப்பட்டால் போர்க்குற்றங்களாக கருதப்படும்; பொலிஸ் தலைமையகத்திற்கும் கால அவகாசம்

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது நிரூபிக்கப்பட்டால் போர்க்குற்றங்களாக கருதப்படும்; பொலிஸ் தலைமையகத்திற்கும் கால அவகாசம்

இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக, காவல்துறை தலைமையகத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், நீதிமன்றத்தை நாட, முறைப்பாட்டாளரான சட்டத்தரணி தீர்மானித்துள்ளார். தமது முறைப்பாடு ...

நான்கு அமைச்சுக்களின் செயலாளர் நியமனங்களுக்கு அனுமதி

நான்கு அமைச்சுக்களின் செயலாளர் நியமனங்களுக்கு அனுமதி

நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் உயர் பதவிகள் பற்றிய ...

செம்மணி படுகொலை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை; சி.வி.கே.சிவஞானம்

செம்மணி படுகொலை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை; சி.வி.கே.சிவஞானம்

செம்மணி மனிதப் புதை குழியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ...

ட்ரம்பின் மிரட்டலுக்கு பிரேசில் அஞ்சாது; ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா

ட்ரம்பின் மிரட்டலுக்கு பிரேசில் அஞ்சாது; ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா

அமெரிக்கா பிரேசில் மீது விதிக்கும் எந்தவொரு வரிகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா கூறியுள்ளார். முன்னதாக, உலக நாடுகளுக்கு ...

குழந்தை பால் குடிக்க மறுத்ததால் வெந்நீரில் இட்டுக் கொலை செய்த தாய்

குழந்தை பால் குடிக்க மறுத்ததால் வெந்நீரில் இட்டுக் கொலை செய்த தாய்

கர்நாடகாவில் பெண்ணொருவர் தமது குழந்தையை வெந்நீரில் இட்டுக் கொலை செய்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை பால் குடிக்க மறுத்தமையினால் குறித்த பெண் இவ்வாறு நடந்து ...

கதிர்காமம் பள்ளிவாசலுக்கு வெளியே கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

கதிர்காமம் பள்ளிவாசலுக்கு வெளியே கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

காலி - ஜிந்தோட்டையில் உள்ள கதிர்காமம் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு வெளியே கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது, இன்று(11) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் குருந்துவத்தையைச் ...

பாடசாலை மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை; 8 பேர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது

பாடசாலை மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை; 8 பேர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது

இந்தியாவின் மகாராஷ்டிரத்தில் பாடசாலை மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் கூறியுள்ளதாவது, மகாராஷ்டிரம் மாநிலத்தின் தாணே மாவட்டத்தில் ஷாஹாபூர் ...

இலங்கையில் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கக்கூடிய அரச உத்தியோகம்; இரண்டு பெண்கள் மனுதாக்கல்

இலங்கையில் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கக்கூடிய அரச உத்தியோகம்; இரண்டு பெண்கள் மனுதாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பளிக்கக் ...

பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பிரயோகித்த முச்சக்கர வண்டி சாரதி கைது

பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பிரயோகித்த முச்சக்கர வண்டி சாரதி கைது

கொழும்பில் பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படும், சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் வாடகை வாகன சேவையின் முச்சக்கர வண்டி ஓட்டுநரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். கடந்த வாரத்தில் ...

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மீன்பிடி அமைச்சர் ...

Page 660 of 726 1 659 660 661 726
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு