கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் கிழக்கு மாகாண வலய வாரியான பெறுபேறு அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி ...
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் கிழக்கு மாகாண வலய வாரியான பெறுபேறு அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி ...
மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் செயலாளர் பத்மநாபாவின் 36 வது தியாகிகள் தின நினைவேந்தல் கட்சிக் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (20) அன்னாரது திருவுருவப் படத்திற்கு சுடர் எற்றி ...
சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் (13.2 மில்லியன்) பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடத்தி வர முயன்ற வெளிநாட்டு பயணி ஒருவர், ...
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஆகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறும் என்றும், பரீட்சையை மேலும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ...
பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்து வரும் உடற்பருமன் மற்றும் அதிக எடையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அதிக சர்க்கரை, எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி அடங்கிய உணவுகளை பாடசாலை உணவகங்களில் ...
இலங்கையின் பாடசாலைப் பரீட்சை வரலாற்றில் காணப்பட்ட பாரம்பரிய நடைமுறையில் விசேட மாற்றமொன்றை மேற்கொண்டு, இம்முறை நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சையில் ...
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற தொடர்பாடல் தளங்கள் ஊடாக பெண்களை ஏமாற்றி பண மோசடி, பாலியல் சுரண்டல் மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து ...
மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் ...
இலங்கை பொலிஸ் சேவையில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பின் போது,2021 ஆம் ஆண்டு அச்செயன்முறை ஆரம்பிக்கப்பட்டு, ஆரம்ப மற்றும் எழுத்துப் பரீட்சைகளில்சித்தியடைந்து, கைரேகை உள்ளிட்ட அனைத்துப் ...
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். அதன்படி, அவர்கள் எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி முதல் ...
