Tag: internationalnews

கிண்ணியா–குறிஞ்சாக்கேணி இடையிலான தற்காலிக படகுச் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

கிண்ணியா–குறிஞ்சாக்கேணி இடையிலான தற்காலிக படகுச் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

கிண்ணியாவுக்கும் - குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான படகுப் பாதை சேவை நேற்று (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ...

மத்திய அதிவேக நெடுஞ்சாலை கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மத்திய அதிவேக நெடுஞ்சாலை கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (27) அதிகாலை 04.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ...

இலங்கையில் பாசிசவாதம் தலைதூக்க தொடங்கியுள்ளது; உதய கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கையில் பாசிசவாதம் தலைதூக்க தொடங்கியுள்ளது; உதய கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கையில் பாசிசவாதம் தலை தூக்க தொடங்கியுள்ளது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் அடோல்ப் ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிலவியது போல் ...

5 தலசீமியா குழந்தைகளுக்கு எஃச்.ஐ.வி. தொற்று உறுதி

5 தலசீமியா குழந்தைகளுக்கு எஃச்.ஐ.வி. தொற்று உறுதி

5 குழந்தைகளுக்கு எஃச்.ஐ.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட், சைபாசா நகரில் தலசீமியா மரபணு நோயால் பாதிக்கப்பட்ட ஏழு வயது குழந்தைக்கு எஃச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டது. ...

அஸ்வெசும திட்டத்தில் அம்பாறை மாவட்ட ஏழ்மை மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி

அஸ்வெசும திட்டத்தில் அம்பாறை மாவட்ட ஏழ்மை மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி

அம்பாறை மாவட்டத்தில் அஸ்வெசும திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தலைமையில் ...

விசா நிராகரிப்புகள் உயர்வு; முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்ளும் கனடா குடியேற்ற அமைப்பு

விசா நிராகரிப்புகள் உயர்வு; முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்ளும் கனடா குடியேற்ற அமைப்பு

கனடாவின் குடியேற்ற அமைப்பு முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்வதா சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடப்பு ஆண்டில் கல்வி மற்றும் பணி தொடர்பான விசா நிராகரிப்புகள் அதிகரித்து ...

தடுப்பூசி பற்றிய சந்தேகங்களை நீக்கி;  கல்முனையில் விழிப்புணர்வு நடவடிக்கை

தடுப்பூசி பற்றிய சந்தேகங்களை நீக்கி; கல்முனையில் விழிப்புணர்வு நடவடிக்கை

தடுப்பூசி குறித்து பொதுமக்கள் மத்தியில் காணப்படும் தவறான நம்பிக்கைகள் மற்றும் சந்தேகங்களை நீக்கி, தடுப்பு மருந்தேற்றல் நடவடிக்கையை வலுப்படுத்தும் நோக்கில் கல்முனையில் சிறப்பு செயலமர்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ...

தெற்காசியாவின் புதிய வேக மங்கை – கண்டியை சேர்ந்த சபியா யாமிக் 11.53 செக்கனில் சாதனை

தெற்காசியாவின் புதிய வேக மங்கை – கண்டியை சேர்ந்த சபியா யாமிக் 11.53 செக்கனில் சாதனை

தெற்காசியாவில் மிக வேகமான பெண் என்ற சாதனை இலங்கையை சேர்ந்த ருமேஷிகா ரத்னாயக்க 11.60 செக்கனில் வைத்து இருந்தார். வேகமான ஆண் இலங்கையை சேர்ந்த யுபுன் அபேகூன் ...

குழந்தையை கொலை செய்துவிட்டு தாயும் உயிர்மாய்ப்பு செய்த சோக சம்பவம்

குழந்தையை கொலை செய்துவிட்டு தாயும் உயிர்மாய்ப்பு செய்த சோக சம்பவம்

படபொல, கஹடபிட்டிய பகுதியில் பெண் ஒருவர் தனது குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. படபொல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய ...

சிறைச்சாலையிலிருந்து கைதிகள் இருவர் தப்பியோட்டம்

சிறைச்சாலையிலிருந்து கைதிகள் இருவர் தப்பியோட்டம்

பல்லேகலே திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பல்லேகலே பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ...

Page 669 of 1245 1 668 669 670 1,245
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு