Tag: BatticaloaNews

அரசு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி ரூ. 2,45,000 இலஞ்சம் பெற்ற இரண்டு அதிகாரிகள் கைது

அரசு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி ரூ. 2,45,000 இலஞ்சம் பெற்ற இரண்டு அதிகாரிகள் கைது

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் . மீன்வளத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரியொருவரும், முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை பிரதி ...

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்த்திற்கான பொது தகவல் தொழில்நுட்ப தேர்வுக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து ...

அவுஸ்திரேலியாவில் இலட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் வீதிகளை ஆக்கிரமித்ததால் போக்குவரத்து தடை

அவுஸ்திரேலியாவில் இலட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் வீதிகளை ஆக்கிரமித்ததால் போக்குவரத்து தடை

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தேசியப் பூங்காவில் (Christmas Island National Park) வசிக்கும் இலட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் (Red Crabs), தங்களின் வருடாந்திர இனப்பெருக்கப் பயணத்தின் காரணமாகச் ...

பிரித்தானிய பெண்ணின் கண்ணீரை துடைத்த பெண் பொலிஸ் அதிகாரிகள்

பிரித்தானிய பெண்ணின் கண்ணீரை துடைத்த பெண் பொலிஸ் அதிகாரிகள்

நாரஹேன்பிட்டிய, திம்பிரிகஸ்யாய வீதியில் பிரித்தானியப் பிரஜையான சப்ரீனா கமரோன் என்ற பெண் ஒருவரின் காணாமல் போன பணப்பை கண்டுபிடித்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணப்பை திம்பிரிகஸ்யாய வீதியில் விழுந்து ...

அதிக மழையால் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு

அதிக மழையால் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு

தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கண்டி, நுவரெலியா ...

நானுஓயாவில் வீடுடைத்து நகை பணம் திருடிய நபர்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நானுஓயாவில் வீடுடைத்து நகை பணம் திருடிய நபர்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமர்செட் பகுதியில் 810.000 ரூபாய் பெறுமதி வாய்ந்த தங்க நகையும், பணத்தினையும் திருடிய நபரை நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை ...

அனுராதபுரம் – பெலியட்டை ரஜரட்ட ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து

அனுராதபுரம் – பெலியட்டை ரஜரட்ட ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து

அனுராதபுரத்திலிருந்து பெல்லட்டை நோக்கிச் சென்ற ரஜரட்ட ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயிலின் எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் ...

இன்றைய வானிலை முன் அறிவித்தல்

இன்றைய வானிலை முன் அறிவித்தல்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் ...

மன்னாரில் 180 மில்லியன் பெறுமதியான மோசடி; தம்பதி தலைமறைவு

மன்னாரில் 180 மில்லியன் பெறுமதியான மோசடி; தம்பதி தலைமறைவு

மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்ததற்காக மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் ...

நாட்டில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

நாட்டில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

இலங்கையில் 2024ஆம் ஆண்டில் திருமணங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் தரவுகள் கூறுகிறது. 2024ஆம் ஆண்டில் மொத்தம் 139,290 திருமணங்கள் பதிவு ...

Page 676 of 1253 1 675 676 677 1,253
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு