Tag: Battinaathamnews

இரத்தினபுரியில் டயர் களஞ்சியசாலையில் திருட்டு; இருவர் கைது

இரத்தினபுரியில் டயர் களஞ்சியசாலையில் திருட்டு; இருவர் கைது

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திரிவானகெட்டிய பிரதேசத்தில் உள்ள டயர் களஞ்சியசாலை ஒன்றிலிருந்து 15 இலட்சம் ரூபா பெறுமதியான 169 டயர்களை திருடிய சம்பவம் தொடர்பில் இரண்டு ...

யாழில் கசிப்புடன் ஒருவர் கைது

யாழில் கசிப்புடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 10 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு அம்மன் கோவிலுக்கு அருகில் வீடொன்றில் கசிப்பு விற்பனையில் நபரொருவர் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய ...

மதுபானம் அருந்தி விட்டு நீராட சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மதுபானம் அருந்தி விட்டு நீராட சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கஹட்டகஸ்திகிலிய, இஹல கங்ஹிடிகம ஏரியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 24 மற்றும் 34 வயதுடைய பொல்கஹவெல மற்றும் பூஜாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ...

மட்டக்களப்பில் அமைச்சர்களாக இருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் எவ்வேளையிலும் கைது செய்யப்படலாம்; சுயேட்சை வேட்பாளர் லவக்குமார் தெரிவிப்பு

மட்டக்களப்பில் அமைச்சர்களாக இருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் எவ்வேளையிலும் கைது செய்யப்படலாம்; சுயேட்சை வேட்பாளர் லவக்குமார் தெரிவிப்பு

மட்டக்களப்பில் கடந்த காலத்தில் அமைச்சர்களாக இருந்து இலஞ்சம், கொலைகள், ஊழல் மோசடி உட்பட பலவிதமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் எப்போது, எந்த நேரமும் கைது செய்யப்படுவார்கள் என்ற சூழல் ...

ஹெவனதென்ன பிரதேசத்தில் புதையல் தோண்டிய நபர் கைது!

ஹெவனதென்ன பிரதேசத்தில் புதையல் தோண்டிய நபர் கைது!

குருணாகல், மெல்சிறிபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹெவனதென்ன பிரதேசத்தில் புதையல் தோண்டியதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளதாக மெல்சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர். ...

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிவுறுத்தல்!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிவுறுத்தல்!

பிரதான குடிநீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பல பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடனான நீர் விநியோகமே வழங்கப்படும் ...

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கனடாவில் சுட்டுக் கொலை!

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கனடாவில் சுட்டுக் கொலை!

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளங்குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிக்கி யாழ்ப்பாணம் ...

வாக்குகளை பிளவுபடுத்தும் சுயேட்சை குழுக்கள்: கருணாகரம் குற்றச்சாட்டு!

வாக்குகளை பிளவுபடுத்தும் சுயேட்சை குழுக்கள்: கருணாகரம் குற்றச்சாட்டு!

பல ஆயிரக் கணக்கான நிதிகளை செலவிட்டு களமிறங்கியுள்ள சுயேட்சை குழுக்கள் இம்முறை தமிழர்களின் வாக்குகளை பிரித்தவருக்கு பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் ...

முன்னாள் அமைச்சரின் மருமகனின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதிவு செய்யப்படாத சொகுசு வாகனங்கள் பறிமுதல்

முன்னாள் அமைச்சரின் மருமகனின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதிவு செய்யப்படாத சொகுசு வாகனங்கள் பறிமுதல்

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதிவு செய்யப்படாத சொகுசு பி.எம்.டபில்யு கார் ஒன்றும், மற்றும் மிட்சுபிஷி ஜீப் ஒன்றும், குற்றப் புலனாய்வுப் ...

மட்டக்களப்பில் தமிழர்களுக்கு சரியான தலைமைத்துவம் இல்லை; சுயேட்சை  வேட்பாளர் சகாதேவன் அருள் தாசன் தெரிவிப்பு!

மட்டக்களப்பில் தமிழர்களுக்கு சரியான தலைமைத்துவம் இல்லை; சுயேட்சை வேட்பாளர் சகாதேவன் அருள் தாசன் தெரிவிப்பு!

தமிழ் மக்களுக்கு மைதானம் அமைப்பது, வீதி அமைப்பது அபிவிருத்தி அல்ல தமிழருக்கு தேவை தனிமனித அபிவிருத்தி அதைவிடுத்து அபிவிருத்தி என்ற போர்வையில் இளைஞர்களை ஏமாற்றுகின்றனர். எனவே சரியான ...

Page 676 of 973 1 675 676 677 973
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு