நுகேகொட பாபியிடம் விசாரணை; புதைக்கப்பட்டிருந்த ஒரு கைக்குண்டும் பத்து தோட்டாக்கள் மீட்பு
நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்டு இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட நுகேகொட பாபியிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நுகேகொட ஜம்புகாஸ் முல்ல மாவத்தை பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் ...










