Tag: srilankapolice

திருச்சி முகாமில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் இலங்கை தமிழர்

திருச்சி முகாமில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் இலங்கை தமிழர்

திருச்சி முகாமில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தும் இலங்கை தமிழர் நவநாதனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு உலக தமிழர் பேரமைப்பின் ...

பெருங்கவலையின் உச்சகட்டம் சூழ்ச்சியான பிரமிட் திட்டம்; நாளை தேசிய விழிப்புணர்வு வாரம்

பெருங்கவலையின் உச்சகட்டம் சூழ்ச்சியான பிரமிட் திட்டம்; நாளை தேசிய விழிப்புணர்வு வாரம்

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரத்தை நாளை (14) முதல் ஜூலை 18 வரை நடத்த இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. ...

தலைமை ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல்களை சகித்துக் கொள்ள முடியாமல் தனக்குத்தானே தீவைத்துக்கொண்ட மாணவி

தலைமை ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல்களை சகித்துக் கொள்ள முடியாமல் தனக்குத்தானே தீவைத்துக்கொண்ட மாணவி

மாணவி ஒருவர் தனக்குத் தானே தீயிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று இந்தியாவின் ஒடிசாவில் பதிவாகியுள்ளது. தலைமை ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல்களை சகித்துக் கொள்ள முடியாமல் ...

திருகோணமலை ஊடாக வாகரை வரையான கடல் பிராந்தியங்களில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் சாத்தியம்

திருகோணமலை ஊடாக வாகரை வரையான கடல் பிராந்தியங்களில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் சாத்தியம்

காலியிலிருந்து மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் ...

இனவழிப்புக்கு ஆதரவாக இருந்த ஜேவிபியிடம் நீதியை எதிர்பார்க்கமுடியாது; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இனவழிப்புக்கு ஆதரவாக இருந்த ஜேவிபியிடம் நீதியை எதிர்பார்க்கமுடியாது; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

செம்மணி மனிதப்புதைகுழி பேரவலம் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிரான யுத்தத்துக்கும், இனவழிப்புக்கும் அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்கியதாகவும், அப்போதைய இனவழிப்பின் பங்காளியாகத் திகழ்ந்த ...

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவால் காலமானார்

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவால் காலமானார்

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் ஹைதராபாத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாகவே உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை ...

செம்மணி எலும்புக்கூடுகள் தமிழர்களுடையது என்பதற்கு என்ன உத்தரவாதம்?; போர் நடந்த மண்ணில் எலும்புக்கூடுகள் வெளிக்கிளம்பத்தான் செய்யும் என்கிறார் விமல் வீரவன்ச

செம்மணி எலும்புக்கூடுகள் தமிழர்களுடையது என்பதற்கு என்ன உத்தரவாதம்?; போர் நடந்த மண்ணில் எலும்புக்கூடுகள் வெளிக்கிளம்பத்தான் செய்யும் என்கிறார் விமல் வீரவன்ச

செம்மணி மனிதபுதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்கள் தான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார். ...

அரசின் புதிய திட்டம்; குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த 50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

அரசின் புதிய திட்டம்; குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த 50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், பிற அமைச்சகங்களுடன் இணைந்து, வருடத்திற்க்கு 200,000 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 50,000 இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு ஏற்ற திறமையான தொழிலாளர்களாக மாற்றும் ...

மட்டு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பம்

மட்டு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பம்

கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திறமையான விளையாட்டு வீரர்களை தேசிய ரீதியில் கொண்டுசெல்வதற்கு அரசுகள் முன்வராத நிலையில் அந்த செயற்பாடுகளை இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் என தேசிய ...

Page 683 of 727 1 682 683 684 727
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு