Tag: internationalnews

கொழும்பு மகாநாம கல்லூரியில் கற்கும் மூன்று பிள்ளைகள் துஷ்பிரயோகம்

கொழும்பு மகாநாம கல்லூரியில் கற்கும் மூன்று பிள்ளைகள் துஷ்பிரயோகம்

சிறுவர்களின் உரிமைகள் தொடர்பில் பேசும் தருணத்தில், கொழும்பு மகாநாம கல்லூரியில் கற்கும் மூன்று பிள்ளைகளை குறித்த பாடசாலைக்கு பொறுப்பான தலைமைப் பாதுகாப்பு அதிகாரியால் ஒக்டோபர் 4 ஆம் ...

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டு ...

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்; அரசு கவனம் செலுத்துமா?

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்; அரசு கவனம் செலுத்துமா?

இலங்கை - தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி வசதி தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் இரண்டாம் வருட ...

ஓராண்டு கடந்தும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை; மஹிந்த அணி குற்றச்சாட்டு

ஓராண்டு கடந்தும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை; மஹிந்த அணி குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று ஓராண்டு காலம் பூர்த்தியான நிலையிலும் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி ...

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

புதிய இணைப்பு துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் 'மிதிகம லசா' என்ற லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார். அவர் இன்று (22) காலை பிரதேச ...

இலங்கையில் முதல் முறையாக காது கேளாதோருக்கான “என்டொஸ்கொபி யுஸ்ட்ச்ஷியன் டியுப் சத்திரசிகிச்சை” வெற்றிகரமாக நிறைவேற்றம்

இலங்கையில் முதல் முறையாக காது கேளாதோருக்கான “என்டொஸ்கொபி யுஸ்ட்ச்ஷியன் டியுப் சத்திரசிகிச்சை” வெற்றிகரமாக நிறைவேற்றம்

இலங்கையில் முதல் முறையாக காது கேளாதோருக்கான “என்டொஸ்கொபி யுஸ்ட்ச்ஷியன் டியுப் சிகிச்சை” வெற்றி பெற்றுள்ளது. வைத்திய நிபுணர் ரிஸ்னி சக்காஃப் தலைமையில் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் ...

“மண்முனைப்பற்றில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டும் ஏன் வழக்கு?”; ஹிஸ்புல்லா கேள்வி

“மண்முனைப்பற்றில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டும் ஏன் வழக்கு?”; ஹிஸ்புல்லா கேள்வி

மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அரச காணிகளில் வசித்துவரும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டும் வழக்குத் தொடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படும் முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற் கொள்ளப்படும் என ...

2 துப்பாக்கிகள் மற்றும் 2 வலம்புரிச் சங்குகளுடன் சந்தேக நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது

2 துப்பாக்கிகள் மற்றும் 2 வலம்புரிச் சங்குகளுடன் சந்தேக நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது

நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 துப்பாக்கிகள் மற்றும் 2 வலம்புரிச் சங்குகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலங்கொடை - ...

காத்தான்குடியில் தவறவிடப்பட்டுள்ள தங்க நகை; பொதுமக்களிடம் உதவி கோரும் நபர்

காத்தான்குடியில் தவறவிடப்பட்டுள்ள தங்க நகை; பொதுமக்களிடம் உதவி கோரும் நபர்

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் இருந்து மீன்பிடி இலாகா வீதி வழியாக மகரகம என்ற கடைக்கு செல்லும் வழியில், அணிந்து சென்ற தங்க நகை ஒன்று தவறுதலாக ...

நாட்டில் ஒரே நாளில் 20,200 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை

நாட்டில் ஒரே நாளில் 20,200 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை

இலங்கையில் இன்றைய தினம் (22) தங்கத்தின் விலை 20,200 ரூபாய் குறைந்துள்ளது. செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, நேற்றைய தினம் (21) 342,200 ரூபாயாக காணப்பட்ட ...

Page 685 of 1244 1 684 685 686 1,244
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு