நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்ட கனடா!
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்து சறுக்கிய கனடா, இந்த ஆண்டு, நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. US News & World Report என்னும் அமைப்பு ...
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்து சறுக்கிய கனடா, இந்த ஆண்டு, நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. US News & World Report என்னும் அமைப்பு ...
இஸ்ரேல், தமது தொடர்பாடல் சாதனங்கள் மீது இந்த வாரம் பாரிய தாக்குதலை நடத்திய போதிலும் தினசரி நடவடிக்கைகளை தமது அமைப்பு தொடர்வதாக ஹிஸ்புல்லாவின் தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ...
புத்தளம் ஆலங்குடா பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (19) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். கடற்படையினர் மற்றும் புத்தளம் மதுவரி திணைக்கள அதிகாரிகளால் ...
இந்தியாவும், சீனாவும் எதிரிகள் அல்ல. வளர்ச்சிக்கான நண்பர்கள் என இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார் இந்நிலையில் டில்லியில், இந்தியாவுக்கான சீன தூதர் ஷியு பெய்ஹோங் கூறியதாவது, அதன்படி ...
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வஸ்கடுவ பிரதேசத்தில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (19) ...
இரண்டு மணிநேரத்திற்கு மேல் 20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் சிக்குண்டிருந்த தாய்லாந்தை சேர்ந்த பெண்ணை மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர். தாய்லாந்தின் தலைநகரிலிருந்து இரண்டுகிலோமீற்றர் தொலைவில் உள்ள சமுட் ...
விசாரணைக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் இருந்து நாடு திரும்பிய நிலையில் குறித்த நபர் கைது ...
தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி விடுதியில் உள்ள ...
ஹொரணை ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் போது குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்குமாறு நோயாளர்களிடம் கூறியதாக கூறப்படும் தாதி ஒருவர் அந்த நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக ...
மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ...