Tag: srilankapolice

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை குறைந்த விலையில் விற்க அரசு எதிர்பார்ப்பு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை குறைந்த விலையில் விற்க அரசு எதிர்பார்ப்பு

நாட்டில் உள்ள மாஃபியாக்களை ஒழிக்கும் வகையில், இந்தியாவிலிருந்து கீரி சம்பா அரிசியை ஒத்த, ஜீ. ஆர் ரக அரிசியை இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த ...

நாட்டில் 121 பாடசாலைகள் நுளம்பு பெருகக்கூடிய பகுதிகளாக அடையாளம்

நாட்டில் 121 பாடசாலைகள் நுளம்பு பெருகக்கூடிய பகுதிகளாக அடையாளம்

நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தில் கடந்த மூன்று நாட்களில் நுளம்புகள் பெருக்கூடிய இடங்களுடன் கூடிய 121 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய ...

காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இனிய பாரதி கைது

காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இனிய பாரதி கைது

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே. புஷ்பகுமார் எனும் இனிய பாரதி ...

செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூறும் வகையில் கனடாவில் போராட்டம்

செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூறும் வகையில் கனடாவில் போராட்டம்

செம்மணிப் புதைகுழிகளில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூறும் வகையில் பிராம்டனில் உள்ள தமிழின அழிப்பு நினைவகம் சிவப்பு நிறத்தில் ஒளியூட்டப்பட்டுள்ளது. இதேவேளை செம்மணியில் புதைக்கப்பட்டோர் காணாமல்ஆக்கப்பட்டோர் ...

அழைப்பு வந்தால் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தில் நடிப்பேன்; நடிகர் அஜித்குமார்

அழைப்பு வந்தால் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தில் நடிப்பேன்; நடிகர் அஜித்குமார்

அழைப்பு வந்தால் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் (Fast & Furious) போன்ற படங்களில் நடிக்க தயார் என நடிகர் அஜித்குமார் கூறியதால் இரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சினிமா மற்றும் ...

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டம்; அமைச்சர் விஜித ஹேரத்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டம்; அமைச்சர் விஜித ஹேரத்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டத்தை அமைச்சரவையில் சமர்பித்து வர்த்தமானியில் வெளியிடுவதே எமது இலக்காகும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பயங்கரவாத ...

செம்மணிக்கு நீதி கோரி தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செம்மணிக்கு நீதி கோரி தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செம்மணியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் ...

சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக புதிய மக்கள் முன்னணி இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது. இதுதொடர்பில் புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர ...

திருகோணமலை மனிதப் புதைகுழி தொடர்பிலும் தகவல்கள் வெளிவருமா?

திருகோணமலை மனிதப் புதைகுழி தொடர்பிலும் தகவல்கள் வெளிவருமா?

நாட்டில் தற்போது செம்மணி மனித புதைக்குழி விவகாரம் பெரிதும் பேசு பொருளாகியுள்ளதுடன், அதில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என மொத்தமாக 45 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ...

கொஸ்கமவில் தாய் மற்றும் மகள் உள்ளிட்ட மூவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

கொஸ்கமவில் தாய் மற்றும் மகள் உள்ளிட்ட மூவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த போது இந்த ...

Page 678 of 713 1 677 678 679 713
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு