Tag: BatticaloaNews

தேங்காய் திருடியவரை கொலை செய்த நபர்; 24 ஆண்டுகள் கழித்து மரண தண்டனை

தேங்காய் திருடியவரை கொலை செய்த நபர்; 24 ஆண்டுகள் கழித்து மரண தண்டனை

இரண்டு தேங்காய்களை திருடியதற்காக ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு மரண தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஹோமாகம மேல் நீதிமன்ற ...

கொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமசேகர பதிவு செய்யப்பட்ட குற்றவாளி- அவருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது;ஆனந்த விஜேபால

கொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமசேகர பதிவு செய்யப்பட்ட குற்றவாளி- அவருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது;ஆனந்த விஜேபால

கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர பதிவு செய்யப்பட்ட குற்றவாளி, ஆகவே பதிவு செய்யப்பட்ட குற்றவாளியொருவருக்கு பாதுகாப்பு வழங்கும் இயலுமை பொலிஸ் திணைக்களத்துக்கு ...

கொழும்பு துறைமுக அதானி முனைய பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக அதானி முனைய பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக அதானி முனையத்தின் படகுத் துறைக்கு அருகிலுள்ள கடலில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் நேற்று (23) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று ...

கிரிவலம் அறக்கட்டளையின் கிழக்கு மாகாண அலுவலகம் களுவாஞ்சிக்குடியில் திறந்து வைப்பு

கிரிவலம் அறக்கட்டளையின் கிழக்கு மாகாண அலுவலகம் களுவாஞ்சிக்குடியில் திறந்து வைப்பு

ஜெர்மனியை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் கிரிவலம் அறக்கட்டளை தனது கிழக்கு மாகாண அலுவலகத்தை மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் எதிரில் அமைந்துள்ள கட்டிடத்தில் அண்மையில் சிறப்பாக திறந்து ...

ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து டொனால்ட் ட்ரம்ப் புதிய தடை

ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து டொனால்ட் ட்ரம்ப் புதிய தடை

ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய தடைகளை அறிவித்துள்ளது. உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவிற்கு ...

வேகமெடுக்கும் இன்ப்ளூயன்ஸா தொற்று; சிறுவர்கள் தொடர்பில் அவதானம்

வேகமெடுக்கும் இன்ப்ளூயன்ஸா தொற்று; சிறுவர்கள் தொடர்பில் அவதானம்

இலங்கையில் இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 13 பில்லியன் டொலரை நெருங்கியது

ஜனவரி முதல் செப்டம்பர் வரை இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 13 பில்லியன் டொலரை நெருங்கியது

2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதித் துறை தொடர்ந்து நிலைத்தன்மையையும் நிலையான வளர்ச்சியையும் காட்டி மொத்த வருவாய் 12,986.52 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் ...

கடன் அட்டைகள் வைத்திருப்போர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

கடன் அட்டைகள் வைத்திருப்போர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இலங்கையில் கடன் அட்டைகளை வைத்திருப்பவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் செலவினங்களை அதிகரித்ததாக தரவுகள் கூறுகின்றன. இது வளர்ந்து வரும் நுகர்வோர் நம்பிக்கை மற்றும் மேம்பட்ட வருமானத்தை பிரதிபலிப்பதாக ...

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது; இலஞ்சம் கொடுத்து தப்பிக்க முயற்சி

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது; இலஞ்சம் கொடுத்து தப்பிக்க முயற்சி

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியாட்சகரின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் ...

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் 2,613 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் 2026 மார்ச் மாதமளவில் 1,110 பேருக்கு குடும்பநல உத்தியோகத்தர் பதவிக்கான நியமனங்கள் வழங்கப்படும் என சுகாதார ...

Page 679 of 1252 1 678 679 680 1,252
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு