3 கன்றுகளை ஈன்ற பசுமாடு!
தமிழகம், சேலம் மாவட்டம் ராமநாயக்கன் பாளையத்தில் பசுமாடு ஒன்று 3 கன்றுகளை ஈன்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே பசுக்கள் ஒரு கன்றே போடுவது வழமை. இந்நிலையில் ...
தமிழகம், சேலம் மாவட்டம் ராமநாயக்கன் பாளையத்தில் பசுமாடு ஒன்று 3 கன்றுகளை ஈன்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே பசுக்கள் ஒரு கன்றே போடுவது வழமை. இந்நிலையில் ...
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆள் ...
சீன கடற்படை பயிற்சிக் கப்பலான PLANS Po Lang, அதன் மிட்ஷிப்மேன்களின் கடலுக்குச் செல்லும் பயிற்சிப் பணியின் ஒரு பகுதியாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இதனடிப்படையில், ஒகஸ்ட் ...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காத்தான்குடி ...
உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதால், தாம் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இஞ்சி இறக்குமதி செய்ய பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு ...
அரசாங்க மற்றும் தனியாரின் காணிகளை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், தொழிலற்ற இளைஞர்களுக்கும் வழங்கி அவர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடையிலுள்ள வீடொன்று இன்று திங்கட்கிழமை (19) அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டிலுள்ளோர் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென வீடு ...
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபையை கூட்டி, யாப்பின்படி மீண்டும் தலைவர், செயலாளர் தெரிவுகளை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அக் கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ...
மட்டக்களப்பில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பில் உள்ள பிரதேச பாடசாலை ...
இரண்டு மாடி வீடொன்றில் பராமரித்து வரப்பட்ட கஞ்சா தோட்டமொன்றை நேற்று (18) பிற்பகல் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர். மாலம்பே, பிட்டுகல கஹந்தோட்டை ...