Tag: internationalnews

அப்பாறை தங்கச் சங்கிலி கொள்ளை சந்தேக நபர்கள் கைது

அப்பாறை தங்கச் சங்கிலி கொள்ளை சந்தேக நபர்கள் கைது

அம்பாறையில் இடம்பெற்று வரும் தங்கச் சங்கிலி கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை அம்பாறை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை (21) பகல் கைது ...

பெக்கோ சமனுக்கு சொந்தமான சொகுசு பேருந்துகள் பறிமுதல்

பெக்கோ சமனுக்கு சொந்தமான சொகுசு பேருந்துகள் பறிமுதல்

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பெக்கோ சமனுக்கு சொந்தமான சொகுசு பேருந்துகள் இரண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினால் இந்த இரு ...

அடுத்தாண்டு முதல் பாலர் பாடசாலைகளில் ஏற்படப்போகும் மாற்றம்

அடுத்தாண்டு முதல் பாலர் பாடசாலைகளில் ஏற்படப்போகும் மாற்றம்

2026 ஆம் ஆண்டு முதல் நாடளாவிய ரீதியாக அனைத்து அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தாலும், அது 2027 ...

14 மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு; அவசர நிலையை அறிவிக்க 117

14 மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு; அவசர நிலையை அறிவிக்க 117

நாட்டில் நிலவும் மோசமான காலநிலையால், 3,036 குடும்பங்களைச் சேர்ந்த 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 14 மாவட்டங்களில் வசிப்பவர்கள் பலத்த மழை மற்றும் ...

5 பாடசாலை மாணவர்களுக்கு தூக்கு தண்டனை; போதைப்பொருள் கடத்தல்காரர்களை தூக்கிலிடுவது பாவமல்ல என்கிறார் சிறைச்சாலைகள் ஆணையாளர்

5 பாடசாலை மாணவர்களுக்கு தூக்கு தண்டனை; போதைப்பொருள் கடத்தல்காரர்களை தூக்கிலிடுவது பாவமல்ல என்கிறார் சிறைச்சாலைகள் ஆணையாளர்

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் இந்த நாட்டின் ...

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அனுமதி

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அனுமதி

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா ...

மூதூர் கிளிவெட்டி தபால் நிலையத்தில் காட்டுயானைகள் புகுந்து பெரும் அட்டகாசம்

மூதூர் கிளிவெட்டி தபால் நிலையத்தில் காட்டுயானைகள் புகுந்து பெரும் அட்டகாசம்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிளிவெட்டி, குமாரபுரம் பகுதிகளுக்குள் நேற்று (22) அதிகாலை புகுந்த காட்டுயானைகள் பயன் தரும் மரங்களுக்கு சேதங்களை விளைவித்துள்ளன. இதன்போது கிளிவெட்டி உப ...

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பகுதியில் தோட்டக்காணியில் மீட்கப்பட்ட மலைப்பாம்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பகுதியில் தோட்டக்காணியில் மீட்கப்பட்ட மலைப்பாம்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் பகுதியில் தோட்டக்காணியில் மலைப்பாம்பு ஒன்று எதனையோ விழுங்கிய நிலையில் பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. ...

நாட்டில் 25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு பாரிசவாதம் ஏற்படலாம்

நாட்டில் 25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு பாரிசவாதம் ஏற்படலாம்

25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவர் அவர்களின் வாழ்நாளில் பாரிசவாத நோயால் (stroke) பாதிக்கப்படலாம் என்று சுகாதார தரப்பினர் கூறுகின்றனர். பாரிசவாத நோயாளிகளில் சுமார் 30% ...

வங்காள விரிகுடாவில் நாளை தாழமுக்கம் உருவாகும் வாய்ப்பு; கிழக்கு மாகாண மீனவர்களுக்கும் எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நாளை தாழமுக்கம் உருவாகும் வாய்ப்பு; கிழக்கு மாகாண மீனவர்களுக்கும் எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். ...

Page 680 of 1244 1 679 680 681 1,244
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு