Tag: Battinaathamnews

இன்றுடன் நிறைவடைகிறது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி !

இன்றுடன் நிறைவடைகிறது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி !

2024 ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதி தொடங்கி 15 நாட்களுக்கு மேல் நடைபெற்ற நிலையில் இன்றுடன் (11) நிறைவடைகிறது. இந்தநிலையில், 32 ...

கொழும்பு இராஜகிரிய பகுதியிலுள்ள வீடொன்றில் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதப் பொருட்கள் மீட்பு!

கொழும்பு இராஜகிரிய பகுதியிலுள்ள வீடொன்றில் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதப் பொருட்கள் மீட்பு!

கொழும்பு இராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்களை கண்டுபிடித்துள்ளனர். அண்மையில் மாகொல பிரதேசத்தில் வைத்து ...

யானைகளின் சனத்தொகையை கணக்கெடுப்பதற்கு திட்டம்!

யானைகளின் சனத்தொகையை கணக்கெடுப்பதற்கு திட்டம்!

நாடளாவிய ரீதியில் யானைகள் சனத்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த திட்டமானது எதிர்வரும் 17ம் திகதி தொடங்கி மூன்று நாட்களுக்கு 3,130 ...

ராஜபக்சக்களின் ஒற்றுமை பிரசாரப் பணிகளின் பின் தெரியும்; நாமல் தெரிவிப்பு!

ராஜபக்சக்களின் ஒற்றுமை பிரசாரப் பணிகளின் பின் தெரியும்; நாமல் தெரிவிப்பு!

ராஜபக்ச குடும்பத்துக்குள் குழப்பமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக பொய்யான பிரசாரங்கள் செய்யப்படுவதாக தெரிவித்துள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ பிரசாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதும் ராஜபக்ஷக்களின் ஒற்றுமை ...

எச்சரிக்கையை தொடர்ந்து ஜப்பானில் நிலநடுக்கம்!

எச்சரிக்கையை தொடர்ந்து ஜப்பானில் நிலநடுக்கம்!

ஜப்பானில் கிழக்குப்பகுதி மற்றும் டோக்கியோவில் நேற்று வெள்ளிக்கிழமை (10) 5.3 ரிக்டர்அளவிலான பூகம்பம் பதிவாகியுள்ளது. ஜப்பானில் மேற்கு பகுதியில் பாரிய பூகம்பம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஒரு நாள் ...

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

நாட்டில் அடுத்துவரும் சில தினங்களுக்கு மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் ...

திருகோணமலை கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய இலட்சக்கணக்கான நண்டுகள்!

திருகோணமலை கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய இலட்சக்கணக்கான நண்டுகள்!

திருகோணமலை பிரதான கடற்கரையில் திடிரென பல இலட்சக்கணக்கான நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன. குறித்த சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளது இலட்சக்கணக்கான சிறு சிகப்பு ...

மட்டு மாவட்டத்தில் மது மற்றும் போதை பொருள் பாவனையின் தாக்கமும் அதன் தீர்வு பற்றியும் மாவட்ட மட்டத்திலான பரிந்துரைவாத கலந்துரையாடல் நிகழ்வு!

மட்டு மாவட்டத்தில் மது மற்றும் போதை பொருள் பாவனையின் தாக்கமும் அதன் தீர்வு பற்றியும் மாவட்ட மட்டத்திலான பரிந்துரைவாத கலந்துரையாடல் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மது மற்றும் போதை பொருள் பாவனையின் தாக்கமும் அதன் தீர்வு பற்றியும் மாவட்ட மட்டத்திலான பரிந்துரைவாத கலந்துரையாடல் USAID/SCORE நிறுவனத்தின் அணுசரனையில் Global Communities ...

மட்டு மாவட்டத்தில் மது மற்றும் போதை பொருள் பாவனையின் தாக்கமும் அதன் தீர்வு பற்றியும் மாவட்ட மட்டத்திலான பரிந்துரைவாத கலந்துரையாடல் நிகழ்வு!

மட்டு மாவட்டத்தில் மது மற்றும் போதை பொருள் பாவனையின் தாக்கமும் அதன் தீர்வு பற்றியும் மாவட்ட மட்டத்திலான பரிந்துரைவாத கலந்துரையாடல் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மது மற்றும் போதை பொருள் பாவனையின் தாக்கமும் அதன் தீர்வு பற்றியும் மாவட்ட மட்டத்திலான பரிந்துரைவாத கலந்துரையாடல் USAID/SCORE நிறுவனத்தின் அணுசரனையில் Global Communities ...

தடைகளை மீறி நல்லூர் ஆலயத்திற்குள் நுழைந்த பௌத்த பிக்குகளின் வாகனம்!

தடைகளை மீறி நல்லூர் ஆலயத்திற்குள் நுழைந்த பௌத்த பிக்குகளின் வாகனம்!

யாழ். நல்லூர் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு ஆலய வீதிகளில் வாகனங்கள் உட்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பௌத்த பிக்குகள் சிலர் வாகனத்துடன் உள்நுழைந்தமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. நல்லூர் ...

Page 681 of 734 1 680 681 682 734
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு