காசாவில் மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பு ஒப்பந்தத்தை "அப்பட்டமாக மீறியது" என்று கூறி, நேற்று வான்வழித் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலிய படையினர், காசாவில் போர்நிறுத்தத்தை மீண்டும் செயற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். ரஃபாவில் தனது ...
ஹமாஸ் அமைப்பு ஒப்பந்தத்தை "அப்பட்டமாக மீறியது" என்று கூறி, நேற்று வான்வழித் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலிய படையினர், காசாவில் போர்நிறுத்தத்தை மீண்டும் செயற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். ரஃபாவில் தனது ...
குருணாகல் நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவின் பின்னபோலேகம பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிக்கவெரட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு ...
வவுனியா முந்தல் பொலிஸ் பிரிவின் பத்துலுஓயா பகுதியில் இறால் பண்ணை ஒன்றின் தண்ணீர் தொட்டியில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் வவுனியாவைச் சேர்ந்த 24 வயதான ...
இன்றைய தீபத்திருநாளை முன்னிட்டு, மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனிலும் பல்வேறு ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனில், பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் தலைமையில் ...
உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இந்தியா அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ...
இந்த ஆண்டின் முக்கிய விண்கல் மழை பொழிவை இன்றிரவு (20) பார்வையிட முடியும் என வானியலாளர்கள் கூறுகின்றனர். இந்த விண்கல் மழைக்கு ஓரியோனிட்ஸ் (orionids) என்று பெயரிடப்பட்டுள்ளது. ...
இஹல கோட்டே ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (19) தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி தடம்புரண்ட ரயிலை மீள் தடமேற்றும் பணிகள் மேலும் தாமதமாகலாம் என ரயில்வே ...
ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போரைக் இந்தியா மறைமுகமாக ஆதரித்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனால், இந்தியாவுக்கு எதிராக 25 ...
அடுத்த ஆண்டு முதல் குருநாகல், பதுளை மற்றும் அம்பாறை மாவட்ட அலுவலகங்கள் மூலம் ஒரு நாள் சேவையின் கீழ் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் ...
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கருவாட்டு தொகையில் மறைத்து வைத்து ஏற்றிச் செல்லப்பட்ட 359,000 போதை மாத்திரைகளுடன் வவுனியா பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை ...
