Tag: Srilanka

தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் வீதி விபத்தில் பலி; காத்தான்குடியில் சம்பவம்!

தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் வீதி விபத்தில் பலி; காத்தான்குடியில் சம்பவம்!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் இருபது வயது இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதாக ...

யாழில் தொடர்ச்சியாக இடம்பெறும் திருட்டு சம்பவங்கள்; பொலிஸாருக்கு தகவல் வழங்குபவருக்கு சன்மானம்

யாழில் தொடர்ச்சியாக இடம்பெறும் திருட்டு சம்பவங்கள்; பொலிஸாருக்கு தகவல் வழங்குபவருக்கு சன்மானம்

யாழ்ப்பாணதில் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பில் சிசிரிவி காணொளிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். யாழில் நல்லூர், மானிப்பாய், கோப்பாய், ...

தரப் பரிசோதனையில் 51 மருந்துகள் தோல்வி!

தரப் பரிசோதனையில் 51 மருந்துகள் தோல்வி!

இலங்கை சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் தகவல்படி, 2024 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 51 மருந்துகள், தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளன. இந்த தரப் பரிசோதனையில் ...

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற இருவர் கைது!

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற இருவர் கைது!

யாழ்.தென்மராட்சி - கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற இரண்டு கனரக வாகனங்கள் கொடிகாமம் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ...

ரணிலுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவிப்பு!

ரணிலுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு கங்காராம விகாரையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் நேற்று ...

யாழில் இரு குழுக்களிடையே மோதல்; 3 படகுகள் தீக்கிரை!

யாழில் இரு குழுக்களிடையே மோதல்; 3 படகுகள் தீக்கிரை!

யாழ்ப்பாணம் சேந்தான் குளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பாரிய எரியூட்டல் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த வன்முறை நேற்று இரவு (13) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 31 புதிய வைத்திய நியமனங்கள்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 31 புதிய வைத்திய நியமனங்கள்!

அரச வைத்திய பீடங்களில் பட்டப்படிப்பை முடித்த பின்பு போதனா வைத்தியசாலைகளில் உள்ளகப் பயிற்சியைப் பெற்று வெளியேறிய 31 வைத்தியர்களுக்கான நியமனம் வழங்கும் செயலமர்வு நேற்றுமுன்தினம் (12) மட்டக்களப்பு ...

மூன்று ஆண்டுக்குள் அரச சேவையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை!

மூன்று ஆண்டுக்குள் அரச சேவையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை!

2025 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்குள், அரச சேவையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி ...

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 சம்பளம்; வெளியானது வர்த்தகமானி!

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 சம்பளம்; வெளியானது வர்த்தகமானி!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக அதிகரித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலானது தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ்.ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாளாந்த அடிப்படை ...

20 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள கடுமையான தீர்மானம்!

20 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள கடுமையான தீர்மானம்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இதுவரை தமது வருடாந்த சொத்து விபரங்களை முன்வைக்கவில்லை என இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இதற்கு ...

Page 815 of 857 1 814 815 816 857
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு