Tag: Battinaathamnews

மகனின் முகத்தில் சூடு வைத்த தந்தை கைது!

மகனின் முகத்தில் சூடு வைத்த தந்தை கைது!

காலி, தொடங்கொட பகுதியில் தனது 9 வயது மகனின் முகத்தில் சூடு வைத்த தந்தையை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சிறுவன் தனது ...

யாழில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றல்!

யாழில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றல்!

யாழ்.சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் ஐவரை கைது செய்துள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் ...

யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 677 பேர் கைது!

யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 677 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 677 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது ...

தங்கமலை பகுதியில் லொறி விபத்து; சாரதி உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

தங்கமலை பகுதியில் லொறி விபத்து; சாரதி உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

வெலிமடை வீதியில் தங்கமலை பகுதியில் நேற்று (08) வியாழக்கிழமை இரவு வீதியை விட்டு விலகி லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறையிலிருந்து அப்புத்தளை வரை உள்ள ...

சேதமடைந்த இயந்திர படகு பாதை; பாலம் அமைத்து தருமாறு அம்பிளாந்துறை மற்றும் குருக்கள்மட மக்கள் கோரிக்கை!

சேதமடைந்த இயந்திர படகு பாதை; பாலம் அமைத்து தருமாறு அம்பிளாந்துறை மற்றும் குருக்கள்மட மக்கள் கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தையும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தையும் இணைக்கும் பிரதான போக்குவரத்துமார்க்கமாக காணப்படும் பாதை இயந்திர ...

இராணுவத்தினர் என கூறி நபரொருவரை தாக்கிய இரு இளைஞர்கள்; மட்டக்களப்பில் சம்பவம்!

இராணுவத்தினர் என கூறி நபரொருவரை தாக்கிய இரு இளைஞர்கள்; மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டு விமானப்படைக்கு அருகாமையில் உள்ள வீதியில் வைத்து இராணுவத்தினர் என்று கூறிக்கொண்டு வந்த இரு இளைஞர்களால் வேலைக்கு சென்ற நபர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் ...

புத்தளம் பகுதியில் ஒரு தொகை பீடி இலைகள் மீட்பு!

புத்தளம் பகுதியில் ஒரு தொகை பீடி இலைகள் மீட்பு!

புத்தளம் - எரம்புகொட களப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்று (08) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமேல் மாகாண கடற்படை கட்டளையின் ...

பதவி விலக தயாராக இருக்கும் எட்டு இராஜாங்க அமைச்சர்கள்!

பதவி விலக தயாராக இருக்கும் எட்டு இராஜாங்க அமைச்சர்கள்!

அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 8 உறுப்பினர்கள் அந்தப் பதவிகளில் இருந்து விலகத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் ...

நீர்கொழும்பு பகுதியிலுள்ள தங்க நகைக் கடையொன்றில் திருட்டு!

நீர்கொழும்பு பகுதியிலுள்ள தங்க நகைக் கடையொன்றில் திருட்டு!

நீர்கொழும்பில் உள்ள தங்கக் கடையொன்றில் இருந்து 15 கிலோ வெள்ளி, 15 இரத்தினக் கற்கள் மற்றும் இரண்டு தங்க மாலைகள் திருடப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு ...

கனடிய வீட்டு வாடகை தொடர்பில் வெளியான தகவல்!

கனடிய வீட்டு வாடகை தொடர்பில் வெளியான தகவல்!

கனடாவில் கடந்த ஜூலை மாதத்திற்கான சராசரி வாடகைத் தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டுமனை தொடர்பான நிறுவனங்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சராசரி வாடகைத் தொகை கடந்த மாதம் 2200 ...

Page 687 of 735 1 686 687 688 735
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு