Tag: mattakkalappuseythikal

தனியார்துறை ஊழியர்களுக்கும் அதிகரிக்கப்போகும் சம்பளம்

தனியார்துறை ஊழியர்களுக்கும் அதிகரிக்கப்போகும் சம்பளம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவின்படி, பொதுத்துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் ...

உருத்திரபுரம் சிவன் ஆலய பசு மாடுகளை இறைச்சிக்கு விற்ற அவலம்; அறங்காவலர் சபை குற்றச்சாட்டு

உருத்திரபுரம் சிவன் ஆலய பசு மாடுகளை இறைச்சிக்கு விற்ற அவலம்; அறங்காவலர் சபை குற்றச்சாட்டு

கிளிநொச்சி - உருத்திரபுரம் சிவன் ஆலயத்தின் நல்ல இன பசு மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆலயத்தின் அறங்காவலர் சபை குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து மேலும் ...

மன்னார் மீனவர்களை பாதிக்கத்தொடங்கியுள்ள சிவப்பு நண்டு

மன்னார் மீனவர்களை பாதிக்கத்தொடங்கியுள்ள சிவப்பு நண்டு

மன்னார் - தாழ்வுபாடு கடற்பரப்பில் சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டின் தாக்கம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தில் கடந்த பல ...

வங்காள விரிகுடாவில் காற்றுச்சுழற்சி உருவாகும் வாய்ப்பு; நாளை முதல் வடகிழக்கில் பருவமழை தீவிரமடையும் என எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் காற்றுச்சுழற்சி உருவாகும் வாய்ப்பு; நாளை முதல் வடகிழக்கில் பருவமழை தீவிரமடையும் என எச்சரிக்கை

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் நாளை காற்றுச்சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது மேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை ...

இஷாரா செவ்வந்தியை இலங்கை அழைத்துவர நேபாளம் சென்ற இரு அதிகாரிகள்

இஷாரா செவ்வந்தியை இலங்கை அழைத்துவர நேபாளம் சென்ற இரு அதிகாரிகள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் நேபாளத்துக்கு சென்றுள்ளனர். இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு ...

வாழைச்சேனை காகித நகரம் மீண்டும் உயிர்ப்புடன்; 24 மணி நேர உற்பத்தி இலக்குடன் தொழிற்சாலை புனரமைப்பு

வாழைச்சேனை காகித நகரம் மீண்டும் உயிர்ப்புடன்; 24 மணி நேர உற்பத்தி இலக்குடன் தொழிற்சாலை புனரமைப்பு

வாழைச்சேனை காகித நகரத்தை புதிய தோற்றத்துடன் புத்துயிர் பெறச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமென, தேசிய காகித உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்கள் ...

தெற்கு கடலில் மீட்கப்பட்ட 50 பொதிகளில் 839 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிப்பு

தெற்கு கடலில் மீட்கப்பட்ட 50 பொதிகளில் 839 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிப்பு

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளில் மொத்தம் 839 கிலோகிராம் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 670 கிலோகிராம் ஐஸ் (Ice)156 கிலோகிராம் ஹெரோயின் (Heroin)12 கிலோகிராம் ஹஷீஷ் ...

மட்டு கரடியனாறு பகுதியில் யானை தாக்கியதில் 65 வயது விவசாயி உயிரிழப்பு

மட்டு கரடியனாறு பகுதியில் யானை தாக்கியதில் 65 வயது விவசாயி உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரளக்குளம் பகுதியில் உள்ள வயலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த விவசாயி மீது யானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற ...

மெலோனியைப் பார்த்து “நீங்கள் அழகாக உள்ளீர்கள்”; ட்ரம்ப் பேச்சு சர்வதேச சர்ச்சை

மெலோனியைப் பார்த்து “நீங்கள் அழகாக உள்ளீர்கள்”; ட்ரம்ப் பேச்சு சர்வதேச சர்ச்சை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இத்தாலியின் பிரதமர் ஜோர்ஜியா மெலோனியைப் பார்த்து பேசிய வார்த்தைகள், எகிப்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் சலசலப்பையும், இணையத்தில் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காசாவில் ...

இந்தியாவிற்குள் 15 பில்லியன் நிதியில் தரவு மையம் அமைக்கப்போகும் கூகுள்

இந்தியாவிற்குள் 15 பில்லியன் நிதியில் தரவு மையம் அமைக்கப்போகும் கூகுள்

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், இந்தியாவில் ஒரு பெரிய தரவு மையத்தை நிறுவவிருப்பதாகவும், அதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் டொலர் ...

Page 706 of 1236 1 705 706 707 1,236
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு