Tag: Battinaathamnews

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்குமாறு கோரிக்கை!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்குமாறு கோரிக்கை!

பல்கலைக்கழகங்களின் பணியாட் குழுவினருக்கும், மாணவ மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இலகுபடுத்தும் வகையில் விடுமுறை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அனைத்து அரச ...

நாட்டின் வங்குரோத்து நிலைமைக்கு கோட்டா காரணமில்லை; ரணில் மீது குற்றம் சுமத்தும் அனுர!

நாட்டின் வங்குரோத்து நிலைமைக்கு கோட்டா காரணமில்லை; ரணில் மீது குற்றம் சுமத்தும் அனுர!

தற்போதைய பொருளாதார நெருக்கடியானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உருவாக்கப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே அதற்கு பலியாகியதாகவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார ...

வாக்களித்தவுடன் தாமதிக்க வேண்டாம்; தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல்!

வாக்களித்தவுடன் தாமதிக்க வேண்டாம்; தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல்!

எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பின்னர் உடனடியாக வீடுகளுக்குச் செல்லுமாறும், நாட்டு மக்களிடம் தேர்தல் ஆணைக்குழு கேட்டுள்ளது. காரணமின்றி வாக்குச் சாவடிகளில் அல்லது அருகில் இருக்க ...

இறந்த பின் நிகழும் மர்மம்; விஞ்ஞானிகள் வெளியிட்ட புதிய தகவல்!

இறந்த பின் நிகழும் மர்மம்; விஞ்ஞானிகள் வெளியிட்ட புதிய தகவல்!

இறந்த உயிரினத்தின் சில செல்கள் மரணத்திற்குப் பிறகு தொடர்ந்து செயல்படுவதையும், வாழ்க்கை மற்றும் இறப்புக்கு அப்பாற்பட்ட மூன்றாவது ஒரு நிலையை அடைவதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சியாட்டிலில் உள்ள ...

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

தென் மாகாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் ...

மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத பாக்டீரியா; வெளியான அறிக்கை!

மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத பாக்டீரியா; வெளியான அறிக்கை!

உலகளவில் மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நோய்க்கிருமிகளால் கிட்டத்தட்ட 40 மில்லியன் மக்கள் இறக்கக்கூடும் என்று ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ...

ஆட்சிக்கு வந்த பின் தமிழ் மக்கள் பற்றி சிந்திக்காத சிங்கள ஆட்சியாளர்கள்; சங்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு யோகேஸ்வரன் தெரிவிப்பு!

ஆட்சிக்கு வந்த பின் தமிழ் மக்கள் பற்றி சிந்திக்காத சிங்கள ஆட்சியாளர்கள்; சங்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு யோகேஸ்வரன் தெரிவிப்பு!

நல்லாட்சிக்காலத்தில் எமது ஆதரவில் ஆட்சிக்கு வந்த சஜித் பிரேமதாச அக்காலத்தில் அவரது அலுவலகத்திற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்றால் அவர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும், அவர் ஆட்சிக்குவந்தால் ...

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் பதவிக்கு 7 பேர் போட்டி!

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் பதவிக்கு 7 பேர் போட்டி!

சர்வதேச விளையாட்டு அமைப்பில் அதிகாரமிக்க, வலிமையான பதவியான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) தலைவராக தாமஸ் பேச் (ஜெர்மனி) 2013-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். 12 ...

ஹிரிகட்டு ஓயாவில் நீரில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு!

ஹிரிகட்டு ஓயாவில் நீரில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு!

சமனலவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரிகட்டு ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சமனலவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக ...

தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தப்பட்ட அரச விமானங்கள்!

தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தப்பட்ட அரச விமானங்கள்!

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காக தமது விமானங்களை தவறாக பயன்படுத்தியதாக அண்மையில் வெளியான ஊடக அறிக்கைகளுக்கு இலங்கை விமானப்படை (SLAF) பதிலளித்துள்ளது. 'X' இல் வெளியிடப்பட்ட அறிக்கையில், நிலையான ...

Page 689 of 876 1 688 689 690 876
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு