Tag: internationalnews

ஆந்திராவில் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலி

ஆந்திராவில் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலி

ஆந்திர பிரதேசம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், காசிபுக்கா எனும் பகுதியில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ...

“கர்ப்பமாக்கினால் ரூ.25 இலட்சம் பரிசு” – ஒன்லைன் விளம்பரத்தை நம்பி ரூ.11 இலட்சம் இழந்த நபர்

“கர்ப்பமாக்கினால் ரூ.25 இலட்சம் பரிசு” – ஒன்லைன் விளம்பரத்தை நம்பி ரூ.11 இலட்சம் இழந்த நபர்

இன்றைய நவீன உலகில் இணையதளம் மூலமாக பல்வேறு நூதன முறைகளில் மோசடிகள் நடந்து வருகின்றன. இணைப்பைத் தொட்டால் பரிசு, அரசாங்க உதவித்தொகை பெற்றுத் தருகிறோம் என கூறி ...

பேருந்து கட்டண திருத்தம் குறித்து வெளியான புதிய தகவல்

பேருந்து கட்டண திருத்தம் குறித்து வெளியான புதிய தகவல்

எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டதை அடுத்து பேருந்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை ...

ஒக்டோபர் மாதத்தில் 1.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

ஒக்டோபர் மாதத்தில் 1.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

ஒக்டோபர் முதாலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,53,063 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ...

காலி பாதேகமையில் கல்லால் தாக்கி பெண் கொலை; உறவினர் தலைமறைவு

காலி பாதேகமையில் கல்லால் தாக்கி பெண் கொலை; உறவினர் தலைமறைவு

காலியில் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதேகம பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கொலை ...

துணைவேந்தர் நியமனக் குழப்பம் தீவிரம்; ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

துணைவேந்தர் நியமனக் குழப்பம் தீவிரம்; ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், அண்மையில் ஆரம்பித்திருந்த அடையாள வேலைநிறுத்தத்தை, காலவரையற்ற வேலைநிறுத்தமாகத் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் செயல்முறையானது தற்போது "குழப்பத்தில் இருந்து ...

பேரனை கத்தியால் குத்தி கொன்ற தாத்தா; கேகாலையில் சம்பவம்

பேரனை கத்தியால் குத்தி கொன்ற தாத்தா; கேகாலையில் சம்பவம்

கேகாலை மாவட்டம் புலத்கொஹுபிட்டிய எதுராபொல ஐந்து ஏக்கர் கீழ் பிரிவு தோட்டதில் 73 வயது தாத்தா 23 வயது இளைஞனை கொலை செய்துள்ளார். 73 வயதுடைய தாத்தா ...

சம ஓய்வூதியக் கோரிக்கையுடன் மட்டக்களப்பில் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் போராட்டம்

சம ஓய்வூதியக் கோரிக்கையுடன் மட்டக்களப்பில் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் போராட்டம்

ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் சம ஓய்வூதியம் மற்றும் சம்பள முரண்பாடுகளை தீர்க்கும் கோரிக்கையுடன் இன்று (01) சனிக்கிழமை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்ற ...

பொலித்தீன் பைகள் தொடர்பான புதிய வர்த்தமானி இன்று முதல் அமுலுக்கு

பொலித்தீன் பைகள் தொடர்பான புதிய வர்த்தமானி இன்று முதல் அமுலுக்கு

இரண்டு கைப்பிடிகள் கொண்ட பொலித்தீன் பைகளுக்கு வர்த்த நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும் எனும் வர்த்தமானி அறிவித்தல் இன்று (01) முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கமைய இனிவரும் ...

Page 703 of 1293 1 702 703 704 1,293
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு