Tag: mattakkalappuseythikal

இஷாரா செவ்வந்தியை இலங்கை அழைத்துவர நேபாளம் சென்ற இரு அதிகாரிகள்

இஷாரா செவ்வந்தியை இலங்கை அழைத்துவர நேபாளம் சென்ற இரு அதிகாரிகள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் நேபாளத்துக்கு சென்றுள்ளனர். இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு ...

வாழைச்சேனை காகித நகரம் மீண்டும் உயிர்ப்புடன்; 24 மணி நேர உற்பத்தி இலக்குடன் தொழிற்சாலை புனரமைப்பு

வாழைச்சேனை காகித நகரம் மீண்டும் உயிர்ப்புடன்; 24 மணி நேர உற்பத்தி இலக்குடன் தொழிற்சாலை புனரமைப்பு

வாழைச்சேனை காகித நகரத்தை புதிய தோற்றத்துடன் புத்துயிர் பெறச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமென, தேசிய காகித உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்கள் ...

தெற்கு கடலில் மீட்கப்பட்ட 50 பொதிகளில் 839 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிப்பு

தெற்கு கடலில் மீட்கப்பட்ட 50 பொதிகளில் 839 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிப்பு

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளில் மொத்தம் 839 கிலோகிராம் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 670 கிலோகிராம் ஐஸ் (Ice)156 கிலோகிராம் ஹெரோயின் (Heroin)12 கிலோகிராம் ஹஷீஷ் ...

மட்டு கரடியனாறு பகுதியில் யானை தாக்கியதில் 65 வயது விவசாயி உயிரிழப்பு

மட்டு கரடியனாறு பகுதியில் யானை தாக்கியதில் 65 வயது விவசாயி உயிரிழப்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரளக்குளம் பகுதியில் உள்ள வயலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த விவசாயி மீது யானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற ...

மெலோனியைப் பார்த்து “நீங்கள் அழகாக உள்ளீர்கள்”; ட்ரம்ப் பேச்சு சர்வதேச சர்ச்சை

மெலோனியைப் பார்த்து “நீங்கள் அழகாக உள்ளீர்கள்”; ட்ரம்ப் பேச்சு சர்வதேச சர்ச்சை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இத்தாலியின் பிரதமர் ஜோர்ஜியா மெலோனியைப் பார்த்து பேசிய வார்த்தைகள், எகிப்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் சலசலப்பையும், இணையத்தில் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காசாவில் ...

இந்தியாவிற்குள் 15 பில்லியன் நிதியில் தரவு மையம் அமைக்கப்போகும் கூகுள்

இந்தியாவிற்குள் 15 பில்லியன் நிதியில் தரவு மையம் அமைக்கப்போகும் கூகுள்

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், இந்தியாவில் ஒரு பெரிய தரவு மையத்தை நிறுவவிருப்பதாகவும், அதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் டொலர் ...

வவுனியாவில் சுகாதார சோதனை; உணவகத்தில் புளுக்களுடன் கோழி இறைச்சி பறிமுதல்

வவுனியாவில் சுகாதார சோதனை; உணவகத்தில் புளுக்களுடன் கோழி இறைச்சி பறிமுதல்

வவுனியா குருமன்காட்டு சந்தியில் உள்ள உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் இன்று திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். குறித்த பகுதியில் இயங்கிவரும் உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் கொள்வனவு ...

சீனாவுக்குக்கான வரி நவம்பர் முதல் 130 வீதமாக ஆக அதிகரிப்பு

சீனாவுக்குக்கான வரி நவம்பர் முதல் 130 வீதமாக ஆக அதிகரிப்பு

சீனாவுக்கு அதிக வரிகளை விதித்து அச்சுறுத்துவது சரியானது அல்ல. எங்கள் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்'' என 100 சதவீத வரி விதித்த ...

எம்பிலிப்பிட்டியாவில் குளவி தாக்குதல்; 20 மாணவர்களும் 56 பெற்றோர்களும் வைத்தியசாலையில்

எம்பிலிப்பிட்டியாவில் குளவி தாக்குதல்; 20 மாணவர்களும் 56 பெற்றோர்களும் வைத்தியசாலையில்

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, மொரகெட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பாடசாலை மாணவர்களும் 56 பெற்றோர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். ...

சட்டத்தரணியை தாக்கிய பொலிஸுக்கு இடமாற்றம்

சட்டத்தரணியை தாக்கிய பொலிஸுக்கு இடமாற்றம்

கொழும்பு கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திலிருந்து பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். நேற்று (14) ...

Page 704 of 1234 1 703 704 705 1,234
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு