Tag: srilankapolice

குருக்கள் மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி

குருக்கள் மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ...

மட்டக்களப்பு கிரானில் பிள்ளையானின் இன்னொரு சகாவான சின்னத்தம்பி நேற்று கைது

மட்டக்களப்பு கிரானில் பிள்ளையானின் இன்னொரு சகாவான சின்னத்தம்பி நேற்று கைது

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து பிள்ளையானின் இன்னொரு சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) குற்ற விசாரணைப் பிரிவு (சிஐடி) கைது ...

வித்யா கூட்டு பாலியல் வன்புணர்வு மரண தண்டனை குற்றவாளிகள் மேன்முறையீடு

வித்யா கூட்டு பாலியல் வன்புணர்வு மரண தண்டனை குற்றவாளிகள் மேன்முறையீடு

2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் ...

ரணில் கைது தொடர்பில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இணைந்து அறிக்கை

ரணில் கைது தொடர்பில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இணைந்து அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில், ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியல் ...

“விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் தான்”; பாஜக எம்.பி அனுராக் தாகூர்

“விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் தான்”; பாஜக எம்.பி அனுராக் தாகூர்

தேசிய விண்வெளி தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாகூர், இந்தியாவின் விண்வெளி சாதனைகளையும், பாரம்பரிய அறிவையும் இணைத்து பேசினார். ...

கடல்வழியாக படகை மீட்டுச்செல்ல யாழ் வந்த தமிழக மீனவர்கள்

கடல்வழியாக படகை மீட்டுச்செல்ல யாழ் வந்த தமிழக மீனவர்கள்

இலங்கையில் உள்ள தமது படகுகளை நேரில் பார்வையிட்டு, அதனை மீட்டு செல்வது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழகத்தில் இருந்து 14 பேர் கொண்ட குழுவினர் படகில் யாழ்ப்பாணம் வருகை ...

எதிர்வரும் 30 வடகிழக்கில் போராட்டம்; தமிழ் தேசிய சக்திகளையும் ஆதரவு வழங்குமாறு அழைப்பு

எதிர்வரும் 30 வடகிழக்கில் போராட்டம்; தமிழ் தேசிய சக்திகளையும் ஆதரவு வழங்குமாறு அழைப்பு

உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம் – தமிழினவழிப்புக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும் , போர் குற்றங்கள் மற்றும் மனிதப்புதைகுழிகள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையை நாங்கள் கோருகிறோம் என்பதை ...

அரச மற்றும் தனியார் பேருந்துகள் ஒரே நேர அட்டவணையில் இயங்க தீர்மானம்

அரச மற்றும் தனியார் பேருந்துகள் ஒரே நேர அட்டவணையில் இயங்க தீர்மானம்

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் நீண்ட தூர பேருந்து சேவைகளை ஒன்றிணைந்த நேர அட்டவணையின் கீழ் இயக்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ...

செம்மணி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று ஆரம்பம்

செம்மணி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று ஆரம்பம்

யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று (25) ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி அகழ்வு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை ...

பணிப்புறக்கணிப்பை கைவிட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு

பணிப்புறக்கணிப்பை கைவிட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு

நாடு தழுவிய ரீதியில் இன்று (25) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து ...

Page 654 of 740 1 653 654 655 740
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு