Tag: internationalnews

இலங்கையில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படுமென அறிவிப்பு

இலங்கையில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படுமென அறிவிப்பு

இலங்கையில் எதிர்வரும் காலத்தில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. லஞ்ச் சீட்க்கு மாற்றாக பிளாஸ்டிக் அல்லாத லஞ்ச் ...

சகோதரனை வாளால் வெட்டிக் கொலை செய்த நபர் கைது

சகோதரனை வாளால் வெட்டிக் கொலை செய்த நபர் கைது

குருநாகல், குடா கல்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் ...

கிழக்கு மாகாண சோட்டாக்கன் கராத்தே சுற்றுப்போட்டி

கிழக்கு மாகாண சோட்டாக்கன் கராத்தே சுற்றுப்போட்டி

கிழக்கு மாகாண சோட்டாக்கன் கராத்தே சுற்றுப்போட்டியானது மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டு மைதானத்தில் நேற்று (12) காலை ஆரம்பமானது. தேசிய சோட்டாக்கன் கராத்தே போட்டிகளுக்கு அமைவாக இலங்கை ...

மட்டக்களப்பில் மார்பக புற்று நோய்க்கான விழிப்புணர்வு நிகழ்வு

மட்டக்களப்பில் மார்பக புற்று நோய்க்கான விழிப்புணர்வு நிகழ்வு

இலங்கையில் அதிகரித்துவரும் புற்றுநோய் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் இந்திரா புற்றுநோய் ...

26 வகையான பாம்பு விஷங்களை முறியடிக்கும் ஒட்டகக் கண்ணீர்!

26 வகையான பாம்பு விஷங்களை முறியடிக்கும் ஒட்டகக் கண்ணீர்!

விஞ்ஞானிகள் சமீபத்தில் செய்த அற்புதக் கண்டுபிடிப்பில், ஒட்டகத்தின் ஒரு துளி கண்ணீர் 26 வகையான பாம்புகளின் விஷத்தை நடுநிலையாக்கும் திறன் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பு ...

வெள்ளைக் கொடி விவகாரம்; பொய் என்று கூறிய சரத் பொன்சேகா தற்போது ஆதாரம் இருப்பதாக கூறுகிறார்

வெள்ளைக் கொடி விவகாரம்; பொய் என்று கூறிய சரத் பொன்சேகா தற்போது ஆதாரம் இருப்பதாக கூறுகிறார்

முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா, வெள்ளைக்கொடி விவகாரத்துடன் தொடர்புடைய உரையாடல் காணொளி தன் வசத்தில் இருப்பதாகவும், விரைவில் அதனை வெளியிடவுள்ளதாகவும் அறிவித்தார். பொன்சேகா, சில ...

2030க்குள் பேரிடர் தாக்கத்தால் கோடிக்கணக்கானோர் வறுமையில் தள்ளப்படுவார்கள்; ஐ.நா. அறிக்கை

2030க்குள் பேரிடர் தாக்கத்தால் கோடிக்கணக்கானோர் வறுமையில் தள்ளப்படுவார்கள்; ஐ.நா. அறிக்கை

2030ஆம் ஆண்டுக்குள் காலநிலை மாற்றம், பேரிடர் தாக்கங்களினால் உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகளின் அனர்த்த முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது. ...

புத்தளத்தில் மகனை சுட்டுக் கொலை செய்ய முயன்ற தந்தை துப்பாக்கியுடன் கைது

புத்தளத்தில் மகனை சுட்டுக் கொலை செய்ய முயன்ற தந்தை துப்பாக்கியுடன் கைது

புத்தளத்தில் தனது மகனை சுட்டுக் கொலை செய்ய முயன்ற தந்தை ஒருவர் ஆரச்சிகட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் நேற்று மதியம் ஆரச்சிகட்டுவ அத்தனங்க பகுதியில் ...

காலியில் கழிப்பறை குழி வெடித்து ஒருவர் உயிரிழப்பு

காலியில் கழிப்பறை குழி வெடித்து ஒருவர் உயிரிழப்பு

காலி - பிலான பகுதியில் கழிப்பறை குழி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் வீட்டு கழிப்பறைக் குழியில் கார்பைடைப் பயன்படுத்தி எரிவாயு தயாரிக்க முற்பட்டபோது நேற்று (12) ...

மாத்தளை நீர்வீழ்ச்சியில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு – இருவர் காயம்

மாத்தளை நீர்வீழ்ச்சியில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு – இருவர் காயம்

மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீர்வீழ்ச்சியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர். நேற்று (12) நடந்த இந்த அனர்த்தம் காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் ...

Page 708 of 1240 1 707 708 709 1,240
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு