கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் ...










