200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறி
தங்காலை பகுதியில் சுமார் 200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற போது சுற்றிவளைக்கப்பட்ட லொறியில் இருந்து நான்கு நவீன துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். ...
தங்காலை பகுதியில் சுமார் 200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற போது சுற்றிவளைக்கப்பட்ட லொறியில் இருந்து நான்கு நவீன துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். ...
இலங்கையின் நாடாளுமன்றப் பணியாளர்களுக்கு இஸ்ரேலில் விசேட பயிற்சிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் இலங்கையின் நாடாளுமன்றப் பணியாளர்கள் தொகுதி வாரியாக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டு குறுகிய ...
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத் தனது அதிகாரங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி , தமது மனைவியின் பெயரில் பெரமியன்குளம வனப்பகுதி அமைத்துள்ள ஹோட்டல் மற்றும் அறுபது ...
நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (21) இரவு உடப்புசல்லாவ -நுவரெலியா பிரதான பிரதான வீதியில் ஹவேலியா ...
மொரட்டுவை, எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதர, ஜயகத்புர கடற்கரையில் இன்று (22) காலை நிர்வாண நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. எகொடஉயன பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் ...
தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு சோதனை செய்த போது, வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் ...
கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்தின் பகுதியாக, இலங்கை ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் நாட்டின் பல பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் கீழ், மட்டக்களப்பு ரோட்டரி ...
சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த தாய்வான் 1949ஆம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால், மீண்டும் தாய்வானை தனது ஒருங்கிணைந்த பகுதியாக இணைக்கும் முயற்சியில் சீனா தீவிரம் காட்டி ...
நாமல் ராஜபக்சவே இந்நாட்டின் எதிர்காலத் தலைவர் என்ற வகையில் அவரை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ரோஹித அபேகுணவர்தன வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற ...
தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக தீர்வை வெகு விரைவில் எட்டப்படும் அதேவேளை எங்கள் மீது சேறு பூசி மக்களை திசை திருப்புகிற குழப்புகின்ற நடவடிக்கையை ...
