Tag: mattakkalappuseythikal

இலங்கையில் உயர்தர மாணவர்களில் 24 சதவீதத்தினர் மன அழுத்தத்தால் பாதிப்பு

இலங்கையில் உயர்தர மாணவர்களில் 24 சதவீதத்தினர் மன அழுத்தத்தால் பாதிப்பு

இலங்கையில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக உயர் தரத்தில் கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ...

நீச்சல் குளத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஏழு பேர் கைது

நீச்சல் குளத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஏழு பேர் கைது

நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின் உதவி அதிபர் ...

புடவைக்கட்டு பகுதியில் புலிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆயுதங்களை தேடி அகழ்வு பணி

புடவைக்கட்டு பகுதியில் புலிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆயுதங்களை தேடி அகழ்வு பணி

புலிகள் இயக்கத்தினரால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக குச்சவெளி பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, புடவைக்கட்டு பகுதியில் அகழ்வு பணி இடம்பெற்றது. திருகோணமலை குச்சவெளி பிரதேச ...

பிலிப்பைன்ஸில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

பிலிப்பைன்ஸில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

பிலிப்பைன்ஸில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்நாட்டின் மிண்டனோ தீவில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

கிழக்கு, மத்திய, ஊவா, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், பொலன்னறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் ...

பூஸா சிறைச்சாலையில் 29 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு

பூஸா சிறைச்சாலையில் 29 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு

சிறைச்சாலை புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் சிறப்புப் பணிக்குழு இன்று (09) நடத்திய கூட்டுச் சோதனையின்போது பூஸா சிறைச்சாலையின் ஏ, சி மற்றும் டி ஆகிய பிரிவுகளில் ...

இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ...

இலங்கையில் பாரிய அளவில் மோட்டார் சைக்கிள்களை களவாடும் கும்பல் கைது

இலங்கையில் பாரிய அளவில் மோட்டார் சைக்கிள்களை களவாடும் கும்பல் கைது

இலங்கையில் பாரிய அளவில் மோட்டார் சைக்கிள்களை களவாடும் கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 11 பேர் கைது ...

மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கான மரணச் சடங்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கான மரணச் சடங்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மாற்று திறனாளிகளின் குடும்பங்களில் இடம்பெறும் மரணச் சடங்குகளை நடத்துவதற்கான கூடாரம், கதிரைகள், சமையல் பாத்திரங்களை சிரேஸ்ட ஊடகவியலாளரும், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் ...

இராமர் பாலத்தைப் பார்வையிட விசேட படகு சேவை முன்னெடுப்பு

இராமர் பாலத்தைப் பார்வையிட விசேட படகு சேவை முன்னெடுப்பு

மன்னார் பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தலைமன்னார் கடற்பரப்பில் அமைந்துள்ள இராமர் பாலத்தைப் பார்வையிடச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, படகு சேவையை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த ...

Page 715 of 1230 1 714 715 716 1,230
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு