எ.ஐ தொழிநுட்பம் மூலம் விடைத்தாள் திருத்தும் ஆய்வு ஆரம்பம்!
உலகளாவிய ரீதியில் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence – AI) அதன் ஆதிக்கத்தை செலுத்திவருகிறது. சமூக வலைத்தளங்கள் உட்பட, மருத்துவத் துறை வரையில் அனைத்திலுமே தனது தாக்கத்தை ...
உலகளாவிய ரீதியில் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence – AI) அதன் ஆதிக்கத்தை செலுத்திவருகிறது. சமூக வலைத்தளங்கள் உட்பட, மருத்துவத் துறை வரையில் அனைத்திலுமே தனது தாக்கத்தை ...
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ம் திகதி ஸ்டார் ...
சீனாவில் குரங்கம்மைக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை பரிசோதனைக்கு உட்படுத்த, அந்நாட்டு தேசிய மருந்து பொருட்களுக்கான நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தடுப்பூசி தொடர்பில் தேசிய மருந்து பொருட்களுக்கான நிர்வாகம் ...
ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்துசபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று (12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் ...
சட்டவிரோதமான முறையில் மற்றும் முறையான அனுமதியின்றி சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்து பொருட்களை கொண்டு வந்த விமான பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ...
சீனாவில் ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்பட்ட நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவின் ஜெய்ஜியாங் ஜின்ஹுவா நகரில் உள்ள யோங்காங் டேவே பல் மருத்துவமனையில் ...
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் வாக்காளர் அடையாள அட்டை இன்றியும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியும் எனச் சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு இயக்கமான ...
சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனியானது ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக நேற்று (11) புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது. சிறுவர் பாதுகாப்பு ...
கொழும்பு நாரஹேன்பிட்டி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள பிரதான அலுவலகத்தினை எதிர்வரும் 20 ஆம் திகதி மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ...
வடக்கு, கிழக்கை இணைக்கவும் தமிழீழக் கனவு நனவாகவும் ஒருபோதும் இடமளியேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவிசாவளையில் ...