Tag: BatticaloaNews

முத்துநகர் காணிகளை விவசாயிகளுக்கே வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்; ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

முத்துநகர் காணிகளை விவசாயிகளுக்கே வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்; ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

மக்கள் வழங்கிய ஆணைக்கேற்ப முத்துநகர் காணிகளை விவசாயிகளுக்கே வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், கொழும்பு மாநகர ...

ஓட்டுநர் உரிமப் பத்திர அச்சிடலில் பெரும் மோசடி; அரசுடன் இணைக்க முடிவு

ஓட்டுநர் உரிமப் பத்திர அச்சிடலில் பெரும் மோசடி; அரசுடன் இணைக்க முடிவு

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் பாராளுமன்ற அமர்வில் இன்று (08) உரையாற்றியபோது, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே தனியார் நிறுவனத்தினால் ஓட்டுநர் உரிமப் பத்திரங்கள் ...

செங்கலடியில் கர்ப்பிணி தாய்களின் போசாக்கு திறனை மேம்படுத்துவதற்கு ஆரையம்பதியில் முருங்கை மரக்கன்றுகள் வழங்கிவைப்பு

செங்கலடியில் கர்ப்பிணி தாய்களின் போசாக்கு திறனை மேம்படுத்துவதற்கு ஆரையம்பதியில் முருங்கை மரக்கன்றுகள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு செங்கலடியில் கர்ப்பிணி தாய்களின் போசாக்கு திறனை மேம்படுத்துவதற்காகவும் குடும்ப வருமானத்தின் சிறுபகுதியை உறுதிப்படுத்துவதற்காகவும் முருங்கை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வொன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் ...

நவம்பர் மாத இறுதிக்குள் பேருந்துகளில் பெண் நடத்துனர்கள்!

நவம்பர் மாத இறுதிக்குள் பேருந்துகளில் பெண் நடத்துனர்கள்!

பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக பெண்கள் நவம்பர் மாத இறுதிக்குள் பணியமர்த்தப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ...

நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் தற்போதைய மேலதிக செயலாளர் இன்று (08) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முன்கூட்டிய எச்சரிக்கை தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தனவிடம் வாக்குமூலம் பதிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முன்கூட்டிய எச்சரிக்கை தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தனவிடம் வாக்குமூலம் பதிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கான அழைப்பாணையைத் தொடர்ந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (8) காலை குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். உயிர்த்த ...

சரத் பொன்சேகாவுக்கு ஏன் சர்வதேச தடை இல்லை? – மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் மனோஜ் கமகே கேள்வி

சரத் பொன்சேகாவுக்கு ஏன் சர்வதேச தடை இல்லை? – மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் மனோஜ் கமகே கேள்வி

யுத்தத்திற்குத் தலைமை தாங்கிப் பிரபாகரனைக் கொன்ற அப்போதைய இராணுவத்தளபதியான சரத் பொன்சேக்காவுக்கு ஏன் சர்வதேசம் தடை விதிக்கவில்லை? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் சட்டத்தரணி ...

மட்டு வந்தாறுமூலையில் கடற்படையின் கனகர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

மட்டு வந்தாறுமூலையில் கடற்படையின் கனகர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

வாழைச்சேனையில் இருந்து ஏறாவூர் நோக்கி பிரயாணித்த கடற்படையின் கனகர வாகனம், வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில், வீதியால் சென்ற பாதசாரி ஒருவர் மீது நேற்று செவ்வாய்க்கிழமை (07) ...

பேருந்துகளில் நவம்பர் முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தும் வசதி

பேருந்துகளில் நவம்பர் முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தும் வசதி

2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், டிக்கெட் இயந்திரங்களுடன் கூடிய பேருந்துகளில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பயணிகளுக்கு பேருந்து கட்டணங்களைச் ...

சக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் அரசு ஊழியர்கள் அதிகமாகவும் வேதன மட்டம் குறைவு என உலக வங்கி அறிக்கை

சக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் அரசு ஊழியர்கள் அதிகமாகவும் வேதன மட்டம் குறைவு என உலக வங்கி அறிக்கை

சக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் வேதன மட்டம் குறைவாகவும் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவோர்க் ...

Page 720 of 1249 1 719 720 721 1,249
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு