Tag: Battinaathamnews

நுவரெலியா வைத்தியசாலைக்குள் அரை நிர்வாண கோலத்தில் முன்னாள் இராணுவ மேஜர் அட்டகாசம்

நுவரெலியா வைத்தியசாலைக்குள் அரை நிர்வாண கோலத்தில் முன்னாள் இராணுவ மேஜர் அட்டகாசம்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அநாகரீகமாக நடந்துகொண்ட முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் இன்று (18) நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்குரிய மேஜர் விடுமுறைக்காக நுவரெலியா ...

தென்னகோனின் சொத்துக்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் சி.ஐ.டி

தென்னகோனின் சொத்துக்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் சி.ஐ.டி

பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் சொத்துக்களை அடையாளம் காணும் மற்றும் பட்டியலிடும் நடவடிக்கைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக சில குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே ...

இலஞ்சம் பெற்ற பெண் அதிகாரி பொலிசாரால் கைது

இலஞ்சம் பெற்ற பெண் அதிகாரி பொலிசாரால் கைது

50,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற மதிப்பீட்டு பெண் அதிகாரி ஒருவரை இலஞ்ச ஒழிப்பு ஆணையம் கைது செய்துள்ளது. குருநாகல், பௌத்தாலோக மாவத்தையைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டை ...

வாகனங்களை இலங்கை சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம்; நலிந்தஜயதிஸ்ஸவின் அறிவிப்பு

வாகனங்களை இலங்கை சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம்; நலிந்தஜயதிஸ்ஸவின் அறிவிப்பு

புதிதாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை இலங்கை சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சீர்செய்வதற்கு நிதி அமைச்சு மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாக தலையிடும் என அமைச்சரவைப் ...

தொழிற்சங்க நடவடிக்கையினால் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் அவதி

தொழிற்சங்க நடவடிக்கையினால் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் அவதி

நாளாவிய ரீதியில் வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலும் செவ்வாய்கிழமை(18) முன்னெடுக்கப்பட்டிருந்தது. மருந்தாளர்கள், குடும்பநல உத்தியோகஸ்த்ர்கள், உள்ளிட்ட 19 சுகாதாரத் தொழிற் சங்கங்கள் ...

கோட்டாபயவின் தீர்மானம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம்

கோட்டாபயவின் தீர்மானம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அப்போதைய ஜனாதிபதி ...

விவசாயத்துக்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் 3 ஆயிரம் கோடிக்கு நிரந்தரமான தீர்வைக் கோரி வவுணதீவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயத்துக்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் 3 ஆயிரம் கோடிக்கு நிரந்தரமான தீர்வைக் கோரி வவுணதீவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கண்டியனாறு, அடைச்சகல், ஆகிய குளங்களை புனரமைக்குமாறும் வருடா வருடம் ஒதுக்கப்படும் 03 ஆயிரம் கோடி ரூபாவிற்கு நிரந்தரமாக விவசாய வாய்க்கால்களை புனரமைக்குமாறு, அரசாங்கம் மற்றும் விவசாய ...

காரைதீவில் கைத்துப்பாக்கி திடீரென வெடித்ததில் காயமடைந்த பொலிஸ்

காரைதீவில் கைத்துப்பாக்கி திடீரென வெடித்ததில் காயமடைந்த பொலிஸ்

கைத்துப்பாக்கி திடீரென வெடித்ததில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் நேற்று (17) ...

தேசபந்து தென்னகோனை உடனடியாக கைது செய்ய மேலும் நான்கு விசாரணைக் குழுக்கள் நியமனம்

தேசபந்து தென்னகோனை உடனடியாக கைது செய்ய மேலும் நான்கு விசாரணைக் குழுக்கள் நியமனம்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தேடுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் நான்கு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது. உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு ...

களுத்துறை பள்ளிவாசாலொன்றில் மௌலவி மீது தாக்குதல்

களுத்துறை பள்ளிவாசாலொன்றில் மௌலவி மீது தாக்குதல்

களுத்துறை பகுதியில் உள்ள ஒரு முஸ்லிம் பள்ளிவாயல் ஒன்றில் பகல்நேர வழிபாட்டில் கலந்து கொண்ட ஒருவர், மானியமாக வழங்கப்பட்ட பேரீச்சம் பழ பொதியை தனக்கு வழங்க மறுத்ததால் ...

Page 74 of 806 1 73 74 75 806
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு