Tag: mattakkalappuseythikal

களுதாவளையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்தூணுடன் மோதி விபத்து

களுதாவளையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்தூணுடன் மோதி விபத்து

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில், களுதாவளைப் பகுதியில் இன்று (30) பிற்பகல் 12.30 மணியளவில் காரொன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த ...

பாகிஸ்தான் குவெட்டாவில் பயங்கர குண்டுவெடிப்பு; 10 பேர் பலி!

பாகிஸ்தான் குவெட்டாவில் பயங்கர குண்டுவெடிப்பு; 10 பேர் பலி!

​குவெட்டா, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை (Frontier Corps) தலைமையகம் அருகே நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு ...

நோபல் பரிசு அல்ல கின்னஸ் சாதனை; மன்னிப்பு கோரிய சுனில் ஹந்துன்நெத்தி

நோபல் பரிசு அல்ல கின்னஸ் சாதனை; மன்னிப்பு கோரிய சுனில் ஹந்துன்நெத்தி

ஜப்பானில் நடந்த ஏலத்தில் இலங்கை தேயிலைக்கு ஒரு கிலோகிராம் விலையை நிர்ணயித்த சாதனைக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டதாக வெளியான அறிக்கை தவறு என்று தொழில்துறை அமைச்சர் சுனில் ...

இலங்கை மாணவர்களுக்கு இலவச செயற்கை நுண்ணறிவு வசதி

இலங்கை மாணவர்களுக்கு இலவச செயற்கை நுண்ணறிவு வசதி

கூகுள் நிறுவனம் தனது AI (செயற்கை நுண்ணறிவு) இயங்குதளமான ஜெமினியின் சிறப்பம்சங்களை இலங்கை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன ...

நாளை முதல் பேருந்துகளில் பயணச் சீட்டு கட்டாயம்; இல்லையென்றால் அபராதம்

நாளை முதல் பேருந்துகளில் பயணச் சீட்டு கட்டாயம்; இல்லையென்றால் அபராதம்

பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை (01) முதல் அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.​அதேநேரம் ...

நாட்டில் பெண் கைதிகளுடன் 47 குழந்தைகள் சிறைச்சாலையில்

நாட்டில் பெண் கைதிகளுடன் 47 குழந்தைகள் சிறைச்சாலையில்

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுடன் 47 குழந்தைகள் சிறைச்சாலையில் உள்ளதாக ...

உடுகாவ அதிவேக நெடுஞ்சாலையில் புதிய ஓய்வுப் பகுதி அமைக்க அரசு முடிவு!

உடுகாவ அதிவேக நெடுஞ்சாலையில் புதிய ஓய்வுப் பகுதி அமைக்க அரசு முடிவு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் உடுகாவ பகுதியில் சாரதிகள் மற்றும் பயணிகள் ஓய்வெடுக்க அறையொன்றை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் ...

நாட்டில் ஹக்கா மற்றும் சீன பட்டாசுகள் பயன்படுத்த தடை

நாட்டில் ஹக்கா மற்றும் சீன பட்டாசுகள் பயன்படுத்த தடை

நாட்டில் தடைசெய்யப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட “ஹக்கா பட்டாசுகள்” மற்றும் “சீன பட்டாசுகள்” ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு ...

அநுராதபுரத்தில் சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அநுராதபுரத்தில் சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அநுராதபுரம் மாவட்டத்தில் சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி குழு தெரிவித்துள்ளது. கல்வி நடவடிக்கைகளுக்காக சிறுவயதினர் இணையத்தை பயன்படுத்துவதன் ...

அமெரிக்கா குற்றச்சாட்டு; இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளில் முரண்பாடு

அமெரிக்கா குற்றச்சாட்டு; இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளில் முரண்பாடு

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் முதலீட்டுப் பின்னணி குறித்த அறிக்கையை ...

Page 747 of 1233 1 746 747 748 1,233
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு