Tag: Srilanka

வவுனியா வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

வவுனியா வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

வவுனியா, மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (25) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரில் இருந்து ...

டிப்போ முகாமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்

டிப்போ முகாமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்

இலாபமீட்டும் மற்றும் தரமான சேவைகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ முகாமையாளர்களுக்கு அடுத்த மாத இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் ...

பாகிஸ்தான் அமைப்புக்கள் இந்தியா மீது சைபர் தாக்குதல்

பாகிஸ்தான் அமைப்புக்கள் இந்தியா மீது சைபர் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மீது சைபர் தாக்குதலை பாகிஸ்தான் அமைப்புக்கள் ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானை ...

புத்த துறவி வேடத்தில் சிறி தலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற பாடாசாலை மாணவர் ஒருவர் கைது

புத்த துறவி வேடத்தில் சிறி தலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற பாடாசாலை மாணவர் ஒருவர் கைது

புத்த துறவி வேடத்தில் ஸ்ரீ தலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற பாடாசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கம்பஹா, கிரல்லவெல பகுதியைச் சேர்ந்த 18 ...

யாழில் மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதி தற்கொலை

யாழில் மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதி தற்கொலை

யாழ்ப்பாணம் - தெல்லிப்பளையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 22 ...

பிள்ளையானை சந்திக்க பாடுபடும் ராஜபக்சர்களின் தூதரான முன்னாள் எம்.பி

பிள்ளையானை சந்திக்க பாடுபடும் ராஜபக்சர்களின் தூதரான முன்னாள் எம்.பி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் அதிகாரத்தை இலக்காகக் கொண்ட ஒரு கொடூரமான குற்றம் இருப்பதாக ஆளும் கட்சியின் சபைத் தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார். ...

அடுத்த 36 மணி நேரத்தில் வட கிழக்கில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்பு

அடுத்த 36 மணி நேரத்தில் வட கிழக்கில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்பு

இன்று (25) பிற்பகல் 4 மணியளவில் வெளியிடப்பட்ட அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பின் படி, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், வவுனியா மாவட்டத்தின் ...

சர்ச்சைக்குள்ளாகிய பொதுப் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்!

சர்ச்சைக்குள்ளாகிய பொதுப் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்!

இலங்கை பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆபாச கருத்துக்களை கொண்ட ஒரு பிரிவு காட்டப்படுகின்றமை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் நேற்று (24) சமூக ...

விசேட சுற்றிவளைப்பில் மூதூர் பகுதியில் மூவர் கைது

விசேட சுற்றிவளைப்பில் மூதூர் பகுதியில் மூவர் கைது

மூதூர் பொலிஸ் பிரிவில் இன்று (25) அதிகாலை, நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மூதூர் ...

28 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள ரணில்

28 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். ...

Page 722 of 723 1 721 722 723
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு