Tag: Srilanka

ஒலிபெருக்கிகளை வைத்து இடையூறு செய்யவேண்டாம்; பரீட்சைகள் ஆணையாளர் கோரிக்கை!

ஒலிபெருக்கிகளை வைத்து இடையூறு செய்யவேண்டாம்; பரீட்சைகள் ஆணையாளர் கோரிக்கை!

எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ...

கிளிநொச்சி பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்த பெண் கைது!

கிளிநொச்சி பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்த பெண் கைது!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் (12) முன்னெடுக்கபப்ட்ட சோதனை நடவடிக்கையில், தனது ...

ஜனாதிபதி தேர்தலின் பின்னரே மூன்றாவது மீளாய்வு; வரியை குறைக்கும் முன்மொழிவுக்கும் அமைச்சரவை அங்கீகாரம்!

ஜனாதிபதி தேர்தலின் பின்னரே மூன்றாவது மீளாய்வு; வரியை குறைக்கும் முன்மொழிவுக்கும் அமைச்சரவை அங்கீகாரம்!

எதிர்வரும் தேர்தலின் பின்னரே இலங்கை தொடர்பான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு இடம்பெறும் என சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜூலி கோஸாக் இதனைத் ...

நுவரெலியா காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

நுவரெலியா காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

நுவரெலியா காட்டுப்பகுதியொன்றில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று முன்தினம் (12) நுவரெலியா - ராகலை பிரதான வீதியோரத்தில் சமஹில் காட்டுப் ...

வடக்கு புகையிரத பாதையை திறக்க வேண்டாம் என கடிதம்!

வடக்கு புகையிரத பாதையை திறக்க வேண்டாம் என கடிதம்!

வடக்கு புகையிரத மார்க்கத்தின் அனுராதபுரம் முதல் மஹவ வரையிலான புகையிரத பாதையைத் திருத்தும் பணிகளை உரிய முறையில் பூர்த்தி செய்யாமல், அதை திறப்பதை இடைநிறுத்துமாறு கோரி லொகோமோட்டிவ் ...

மலேசிய குடிமகனாக தம்மை ஆள்மாறாட்டம் செய்து தாய்லாந்திற்கு செல்ல முயன்ற இலங்கைப் பிரஜை கைது!

மலேசியா - தாய்லாந்து எல்லைச் சோதனைச் சாவடியில் வைத்து, போலி மலேசியக் கடவுச்சீட்டை வைத்திருந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 21 வயதான இவர், ‘ராஜா ...

ரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு; வழக்கு தாக்கல் செய்தவருக்கு 50 ஆயிரம் தண்டம்!

இ-விசா முறைமைக்கு தடையுத்தரவு; குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உயர் நீதிமன்றம் அழைப்பு!

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை இன்று (13) நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ-விசா முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தாதது தொடர்பாக ...

மாணவியின் ஆபாச புகைப்படங்களை பயன்படுத்தி பணம் கேட்டு மிரட்டிய காதலன்!

மாணவியின் ஆபாச புகைப்படங்களை பயன்படுத்தி பணம் கேட்டு மிரட்டிய காதலன்!

மாணவியின் ஆபாச புகைப்படங்களை பயன்படுத்தி கப்பம் கோரியதாக கூறப்படும் காதலன் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, 12 ஆம் வகுப்பில் கல்வி ...

தனிநபர் வருமான வரி கட்டமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி!

தனிநபர் வருமான வரி கட்டமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி!

தனிநபர் வருமான வரி கட்டமைப்பில் 2025 ஏப்ரல் மாதம் முதல் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் ...

தேசிய மக்கள் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்கள் மீது தாக்குதல்!

தேசிய மக்கள் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்கள் மீது தாக்குதல்!

மொனராகலை பிரதேசத்தில் இன்று (13) காலை இடம்பெற்ற தேசிய மக்கள் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் மீது சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார ...

Page 723 of 843 1 722 723 724 843
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு